அத்தியாயம் 26: ததர்முகம்
வேறெங்கோ நின்ற மழை, ஞாலத்தின் ஏதோ ஊர் மூலையில் பனியாய் உதிர, அந்தர ரயிலின் ஜன்னலோர கம்பிகளுக்கு வெளியில் உள்ளங்கை நீட்டி அதன் தூறல்களை சேமித்த நேரிழையோ மற்றொரு கரத்தால் அடிவயிற்றை வாஞ்சையாய் தடவிக் கொடுத்தாள்.
''கண்டிப்பா உன்னே காப்பாத்த திரும்ப வருவேன் எயினி!''
என்று...