- Joined
- Jul 10, 2024
- Messages
- 513
அத்தியாயம் 32
மணி இரவு 10.
விரன் குளித்து வரவும் சின்ன டிக்கி அவனின் ட்ரவலிங் பேக்கை லாஸ்ட் செக்கிங் செய்து முடிக்கவும் சரியாக இருந்தது.
''ஏன் இவ்ளோ துணி!! ஆறு மாசத்துக்கு போறியா.. இல்லே ஆறு வருஷத்துக்கு போறியா!!''
என்றவளோ பாதி ஆடைகளை எடுத்து மீண்டும் அலமாரியில் அடுக்க,
''ஏய்.. ஏய்.. ஏய்.. அந்த ரெட் கலர் மட்டும் வை..''
என்றவனோ டவலிலிருந்து ஹாஃப் பேண்ட்டுக்கு மாறியிருந்தான்.
''விரன்.. நிஜமாவே ஆறு மாசத்துக்குத்தான் போறியா..''
என்றவளின் குரல் உள்ளே போக,
''பின்னே.. ஆறு நாளா என்னே..''
என்றவனோ இன்ஸ்டா பக்கம் எட்டி பார்த்திட ஆரம்பித்தான்.
''உன்னே உதைக்கணுண்டா குட்டி குஞ்சா!!''
என்று அழுத்தமாய் சொன்னவளோ தலையணையை தூக்கி அடித்தாள் ஆணவனை.
''ஏய்!! ஏண்டி அடிக்கறே!!''
என்றவனோ தலையணையை பிடிங்கி தூரம் போட,
''பின்னே கொஞ்சுவாங்களா உன்னே!! மூளை இருக்கா உனக்கு மூளை!!''
என்றவளோ விரல் முனை கொண்ட கைத்துப்பாக்கியால் விரனின் தலையோரத்தை குத்தி தொடர்ந்தாள் ஆதங்கத்தை.
''யாராவது இப்படி கட்டின புதுப்பொண்டாட்டியே பாதியிலே கழட்டி விட்டுட்டு வெளியூர் போவாங்களா!! அதுவும் கல்யாணம் ஆனா மறுநாளே நீ இந்த வேலை பார்த்துருக்கே!! என்கிட்டே ஒரு வார்த்தை கேட்க தோணுச்சா உனக்கு!!''
என்றவளை இழுத்து மடியில் போட்டுக் கொண்டவனோ,
''காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளணும் சின்ன டிக்கி.. இல்லன்னா வாய்ப்பு திரும்பவும் கிடைக்காது.. அந்த நடிகர் ரொம்ப பெரிய ஆளுடி.. அவராவே என் மேலே இம்ப்ரஸ் ஆகி அவரோட புது படத்துக்கு அவரே ட்ரென் பண்ணே என்னே ஸ்பெஷலா அப்பாயிண்ட் பண்ணிருக்காரு.. இந்த வேலை மட்டும் நல்லப்படியா முடிஞ்சா என் கேரியரே வேறே மாதிரி ஆகிடும்டி சின்ன டிக்கி..''
''என்னவே போ!!''
என்றவளோ அவளின் முகத்தில் கோலம் போட்டவனின் கையை விலக்கி விட்டு எழ முனைய,
''என்னடி.. அவ்ளோதானா..''
''வேறென்னே வேணும்.. அதான் டின்னர் சாப்பிடாச்சு.. படம் பார்த்தாச்சு.. உங்க விசிறிங்ககூடெல்லாம் ஸ்டைல் ஸ்டைலான செலஃபீ எடுத்தாச்சு பீஸ் காட்டியாச்சு..''
என்றவளின் குரலில் பொறாமை தீ ஏகத்துக்கு தெரிய வார்த்தைகளின் ஊடே முகம் கோணையாகி போனதுதான் மிச்சம் மாயோள் அவளுக்கு.
''ஹேய்.. ஆமா.. அந்த பொண்ணுங்க படத்தையெல்லாம் இன்ஸ்டாலே போஸ்ட் பண்ணிருச்சுங்க.. அதுக்குள்ளே ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பத்தி எட்டு லைக்ஸ்..''
என்றவன் போனை கையிலெடுக்க,
''எப்போ வருவே..''
என்றவளோ அவன் மடியில் தலை சாய்த்தாள் கவலை தோய்ந்த குரலில்.
''ஏய்.. சின்ன டிக்கி என்னாச்சு.. ஏன் குரல்லா ஒரு மாதிரியா போகுது..''
என்றவனோ எடுத்த போனை அப்படிய மெத்தையில் வைத்து தன்னவளின் தலை வருட,
''உனக்கு தெரியுமா.. நான் எப்போதும் காலையிலே உன் முடியெல்லாம் கலைச்சு விளையாடிட்டு உன் மூக்குல கிஸ் பண்ணிட்டு அப்பறம் தான் கடைக்கே கிளம்புவேன்.. இத்தனே நாளும் உன்னே என் பக்கத்துலையே பார்த்துட்டு நாளைக்கு..''
என்றவளின் முடியாத வாக்கியத்தின் அழுகுரலை சமாளிக்க முனைந்தவனோ,
''அடடடடா.. என் சின்ன டிக்கி அழறாளே.. இப்படி அழுந்தா நான் எப்படிடி அங்க போய் வேலை பாக்கறது.. நீ மட்டுமா அப்படியெல்லாம் பண்ணுவே நானுந்தான் உன்னோடே தூங்கு மூஞ்சே ஒரு பத்து நிமிஷம் அப்படியே பார்ப்பேன்.. நல்லாருக்கும் தெரியுமா..''
என்றவனோ மடியில் முகம் புதைத்து கதறியவளை முன்னோக்கி திரும்பி படுக்க வைக்க,
''ஆமா.. போ.. இதெல்லாம் வக்கணையா பேசு.. ஆனா.. இப்பவே சொல்லிட்டேன்.. இதுதான் உன்னோட லாஸ்ட் அவுட்டோர் ப்ரொஜெக்.. அதுக்கப்பறம் ரெண்டு வருஷத்துக்கு நீ இண்டோர்லே மட்டுந்தான் வேலே பார்க்கணும்..''
என்றவளோ அழுத்தமாய் சொல்லி ஆளனின் விரல்களோடு அவளின் விரல்களை பிணைத்து விளையாட,
''ஏன்..''
என்றவனோ செல்லமாக விளையாடியவளின் விரல்களை அழுத்தமாய் பற்றி கோர்த்துக் கொண்டு கேட்க,
''நீதானே சொன்னே ரெண்டு வருஷத்துக்கு அப்பறம் பாப்பான்னு.. அப்போ அதுக்கு ட்ரை பண்ணே வேணவா..''
என்றவளோ வெட்கத்தை மறந்து கண்ணடிக்க,
''அப்படி வாடி வலிக்கு என் காஜூ கட்லி..''
என்றவனோ சீமாட்டியின் மூக்கை பிடித்தாட்டி அவள் முகம் நெருங்க,
''வேண்டாம்..''
என்றவளின் குரலோ அடிவாங்க,
''ஏன்..''
என்றவனின் விழிகளோ ஆழமாய் நோக்கியது நாயகியின் நயனங்களை.
''ஆமா.. நீ ஏதாவது பண்ணிட்டு போயிடுவே.. ஆறு மாசம் நான் அதே நினைப்பா கிடந்து சாகணும்.. வேணாம்பா சாமி.. நீ உன் வேலையெல்லாம் முடிச்சிட்டு வந்து அப்பறமாவே இதெல்லாம் வெச்சிக்கோ..''
என்றவளோ எழுந்தமர்ந்து கொள்ள,
''என்னடி இப்படி சொல்றே..''
என்றவனோ நங்கையின் பிடறியில் உதடு கொண்டு உலா வந்தான் சோகம் தொனியில் மட்டுமிருக்க.
''டேய்.. ஆஹ்ஹ்.. குட்டி குஞ்சா.. அஹ்ஹ்ஹ.. வேண்.. வி.. ஆஹ்ஹ்ஹ்..''
என்றவளோ விரன் இழுக்க அவன் மாரோடு ஒட்டிப்போனாள் ஆளனின் முழங்கை வதனியின் இடையில் அழுத்தங்கொண்டிருக்க.
''நிஜமாவே வேணவா..''
என்றவனோ காதல் மனைவியின் கழுத்தோரம் போதை வாஸ்துவில் திளைத்தவனாய் முறுக்கேறி போக,
''ஹுஹும்.. வேண்டாம்..''
என்றவளின் மூச்சு கொண்ட முக்கனிகளும் வெம்பி நின்றன ஆணவனின் தீண்டலில்.
''செம்ம மூடா இருக்குடி சின்ன டிக்கி..''
என்றவனோ மொத்த உணர்வு குவியலையும் குளியவளின் கன்னத்தில் கடியாய் இறக்க, இயமானியின் பிருஷ்டத்தில் இடிப்பட்டு சுகங்கொண்டது குட்டி குஞ்சனின் நிதிக்கோமல்.
மங்கையின் மயிர்ச்செரியும் அடர் வானின் நிலவோ பன்னாய் உப்பி ஜின்னாய் பொங்கி வழிந்தது வீட்டுக்காரியின் தேகத்தில் விரனின் விரல்கள் கொண்ட வித்தையில்.
மெதுவாய் அவளை பின்னோக்கி முழங்கையில் சரித்துக் கொண்டான் விரன் இல்லாள் விழிகள் சொருகி விழ.
ஆயக்குடம் ததும்பிய தம்பிராட்டியின் ஊஞ்சலோ உக்ரமாகி கிடக்க, உணர்ந்த புருஷனோ மென்மையாய் மங்கையவள் பின்னிடையில் கரம் சேர்த்தான்.
''ஆஹ்ஹ்ஹ்ஹ.. விரன்..''
என்றவளோ அவன் கைப்பற்றி தடுத்தாள் சுந்தரியின் மேனி சுகம் காண விரும்பிய போதிலும்.
''வேண்.. ஆஹ்ஹ்.. வேண்டாம்.. வேணா விரன்..''
என்றவளை கண்டுக்காது தாட்டியவளின் முகம் முழுதும் மோக பன்னீரை இதழ் கொண்டு தெளித்தவன் நெருங்கினான் நங்கையவள் அதரங்களை அமிர்தம் பருக.
முதல் முறை என்பதால் நிறுத்தி நிதானம் கொள்ள மூளை சொன்னாலும் மனசென்னவோ அலைபாய்ந்திடவே சொல்லியது விரனை.
ஈனச்சுரத்தில் அபிநயம் கொண்டவளை ஓரிரு வினாடிகள் ரசித்தவன் ராங்கிக்காரியின் உதட்டை அவனுதடோடு ஒட்டி வைத்து ஆரம்பித்தான் பூசையாய்.
விரனின் இதழ்கள் கொடுத்த உராய்வில் எறிந்த மூங்கிலாய் தணல் கொண்ட தாரமோ நிமேசகமாய் உயிர் துஞ்சி தொலைந்து போனாள் ஆளனின் முத்தத்தில்.
கணவனின் கழுத்தை கட்டிக்கொண்ட அலரவளோ அடிவானம் அலைகொண்டாலும் அந்திமந்தாரையாய் வளைந்து சரிந்து இருதேக தழுவல்களற்ற மென்மோதலில் மொத்தமாய் பருகிக் கொண்டாள் விரனின் இதழ் தொடியை.
முழுசாய் படரும் முன்னாடி விரல்களால் தேடல் நிகழ்த்திட முனைந்தவனோ இடையிறங்கி பேதையின் கள்ளூறி போயிருந்த பாலாற்றில் விரல் நனைக்க உந்தினான் கசிந்த ஈரத்தில் கிளர்ச்சி கூட்டிட.
''ம்ம்ம்ம்ம்.. ஹ்ம்ம்ம்ஹம்ம்ம்ம்ம்.. ஹாஆஆ..''
என்று முனகினாள் நிறைமதியோ ஏக்கங்களின் ஆசை கொஞ்சங் கொஞ்சமாய் நிறைவேற.
கந்தலற்ற நிலையை விட, கொண்ட நிலை கிறக்கமேற்றியது காந்தாரிக்கு விரனின் விரல்கள் மயிலிறகாய் வருடல் கொள்ள மடை திறக்கா வெள்ளத்தின் அணையை நேரடியாய் தீண்டாதவனின் தொடுதல்களில்.
''ஆஹ்ஹ்ஹ்.. ஆஹ்ஹ்ஹ்.. ஆஹ்ஹ்ஹ்.. விரன்.. ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ..''
நெளிந்தாள் தள்ளாட்டம் கொண்ட கோமகளவள் முழு உட்சவம் காண.
''ஜிம்மடிக்கறே மாதிரி உன்னே அடிக்க போறண்டி..''
என்ற விரனோ குயிலவளின் குவியலை நோக்கி விரலை அழுத்தினான் குலியவளின் சாட்டின் நைட்டி முதற்கொண்டு நனைந்து போயிருக்க.
''ஆஅஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ..''
என்றவளின் சொதசொதத்துப் போன இன்னர்சில் விரனின் விரல்கள் பட சிலிர்த்தடங்கியவளோ,
''ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ.. விரன்..''
என்றப்படி ஆளனின் நெஞ்சில் முகத்தை முழுதாய் புதைத்துக் கொண்டாள்.
சுரந்து கிடந்த வீணையை மீட்டிட மையல் கொண்ட மாறனோ ரீங்காரம் தொடுக்கும் ஆசையில் மெதுவாய் ஓரம்புகுந்தான் வதூவளின் இன்னர் ஒதுக்கிய கள்ளனாய்.
அந்திகையின் திமிதத்தில் விரல் பட்ட நேரம் வயாகராவின் வேகத்தை உடலில் உணர்ந்தான் விரன் அதை உண்டிடாமலே. பேராமல்லியவளின் திராங்கு கொண்ட வாசலோ தகர்த்தெறியப்படும் நொடிக்காய் காத்திருக்க,
''உன்னே அப்படியே..''
என்ற விரனோ மார்பில் ஒளிந்து மூச்சால் அவனை முறுக்கேற்றிய ஆயமலரவளின் வாய்த்தாடையை பற்றியிழுத்து கவ்வினான் தலைமகளின் இதழ்களை.
தளிரவளோ நளிர் கொள்ள தேடி போய் பற்றிக் கொண்டது பவளமல்லியின் உள்ளங்கை விரனின் துங்கமுகத்தை.
ஒட்டிக்கிடந்த அதரங்களை பிரித்துக் கொண்டவனோ காமபார்வையில் வேள்வி கொண்டப்படி ஊழ்த்துணையவளை மஞ்சம் கிடத்த,
''ஆசையாத்தான் இருக்கு.. ஆனா.. வேண்டாம்.. நீ எல்லாத்தையும் முடிச்சிட்டு வாடா குட்டி குஞ்சா.. இப்.. இப்போ வேண்டாம்..''
என்றவளின் வாயோ வார்த்தைகள் கொண்டாலும் குழறியது விரனின் விரல்கள் ரெண்டு செம்புற்றின் உள்புகா பிளவை தடவிக்கொடுத்து பரவையவளை சூடேற்ற.
''டேய்.. சொன்னா கேளுடா.. நீ இல்லாமே பைத்தியம் புடிச்சிடும் எனக்கு.. புரிஞ்சிக்கோடா..''
என்றவளோ கண்ணீர் கொண்ட விழிகளோடு வசனம் பேசி பற்றி இறுக்கினாள் மாதவள் மாதுளத்தை கிளறி வெறியேற்றிய விரனின் கையை.
''என்னடி இப்படி சொல்றே..''
என்றவனோ விம்மிய மொட்டுகள் ரெண்டை சுமந்திருந்த சுமங்கலியின் தாலி கொண்ட சந்தன வாச குவியல்களை ஒரு சேர கைகளில் அள்ளியெடுக்க,
''ஆஹ்ஹ்ஹ்ஹ.. வேணா..''
''எனக்கு வேணும்.. இது மட்டுமாவது..''
என்றவனோ காதல் வேட்டாளின் பிங்க் கலர் நைட்டி எடுத்துக்காட்டிய முன்னழகில் மூச்சு முட்ட உச்சிக் கொட்டி சப்பு கொட்டினான் மேலாடை கலையாது.
''ஆஹ்ஹ்ஹ்ஹ.. ஹ்ஹம்ம்ம்ம்.. ஆஹ்ஹ்ஹ்ஹ..''
என்றவளோ பாதங்களை ஒன்றோடு ஒன்றை தேய்த்துக் கொண்டு அழுந்தக்கோதி விரனின் பின்னந்தலையை விரல்கள் இறுக்கினாள்.
விரனின் ஒவ்வொரு உறிஞ்சலிலும் உயிரின் உதறல் உணர்ந்தாள் உல்லியவள்.
''ஆஹ்ஹ்ஹ்ஹ.. ஹான்ன்ன்ன்ன்.. அஹ்ஹ்ஹ்ஹ..''
ஆணவனின் நா நவ்வியவளின் மார் குழைவுகளில் வழிந்தோடி தாது தேட இதழ்களின் உரசல்களில் பெருமோகத்தீயாய் பற்றி எறிந்தாள் பூமகளவள்.
''நைட்டி கழட்டிடவா..''
என்றவளின் கேள்விக்கு வேண்டாமென்று தலையசைத்த விரனோ இருக்கைகளால் ஏந்திய விருந்தனையின் கும்பங்களின் துப்பா சுவை கொடுக்கும் துருத்தி நின்ற துவலத்தை லாவாக வேகங்கூட்டி சுவைக்க,
''ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ.. ஹான்ன்ன்ன்ன்.. அஹ்ஹ்ஹ்ஹ்ஹ.. விரன்.. அஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ..''
என்றலறிய பெண்டுவோ அதிர்ந்தடங்கினாள் மறைக்கப்பட்ட பால்குட பொதிகையில் ஆணவன் வாய் கொண்டு சூப்பி துணைவியவளை துவண்டு போக வைக்க.
முழு நிர்வாணத்தை விட அரை நிர்வாணமே எப்போதும் சரசம் கொள்ள ஒத்தாசையாய் இருக்கும்.
நிழலிகாவின் நைட்டி கழட்டிடா நிலையே விரனுக்கு பத்தினியவளை படுகவர்ச்சியை காண்பித்ததென்பதில் ஐயமில்லை.
மேலாட்சியில் மடவரலின் கீழாட்சியோ தளர்ந்தடங்கியது சலனமற்ற ஓடையில் இலையொன்று சறுக்கி விழாமல் காற்றடித்த தருணமாய்.
ஏற்கனவே, தேனாறு ஒழுகிக் கிடக்க கொங்கையுணர்ந்த மௌன மொழிகளின் கதைப்பில் இப்போதோ அளவற்ற மகரந்தம் நில்லாது பிரவேசித்தது பாவையவள் பெண்மையில்.
''ஆஹ்ஹ்ஹ்.. ஆஹ்ஹ்ஹ்.. விரன்.. விரன்.. ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ.. ஆஆஆஆ..''
என்றவளோ அவனை இழுத்து ஆரத்தழுவிக் கொள்ள,
''வாஷ் ரூம் போயிட்டு வந்துடறேன்..''
என்றவனோ மெதுவாய் அவளை விலகினான்.
''நான் பண்ணவா..''
என்றவளோ ஆசையாய் கேட்டு பற்றினாள் தொப்பையாகி ஓங்கி நின்ற குட்டி குஞ்சனின் சின்னவனை.
''ஆறு மாசத்துக்கு அப்பறம்..''
என்றவனோ ரகசிய தொனியில் சொல்ல,
''நிஜமா வேணவா..''
என்றவளை முகிழ்நகை மாறாது பார்த்தப்படியே சென்று நுழைந்தான் வாஷ் ரூமுக்குள் விரன்.
உயிர் துஞ்சிடுவான் விரன்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/உயிர்-துஞ்சும்-விரனா.6/
மணி இரவு 10.
விரன் குளித்து வரவும் சின்ன டிக்கி அவனின் ட்ரவலிங் பேக்கை லாஸ்ட் செக்கிங் செய்து முடிக்கவும் சரியாக இருந்தது.
''ஏன் இவ்ளோ துணி!! ஆறு மாசத்துக்கு போறியா.. இல்லே ஆறு வருஷத்துக்கு போறியா!!''
என்றவளோ பாதி ஆடைகளை எடுத்து மீண்டும் அலமாரியில் அடுக்க,
''ஏய்.. ஏய்.. ஏய்.. அந்த ரெட் கலர் மட்டும் வை..''
என்றவனோ டவலிலிருந்து ஹாஃப் பேண்ட்டுக்கு மாறியிருந்தான்.
''விரன்.. நிஜமாவே ஆறு மாசத்துக்குத்தான் போறியா..''
என்றவளின் குரல் உள்ளே போக,
''பின்னே.. ஆறு நாளா என்னே..''
என்றவனோ இன்ஸ்டா பக்கம் எட்டி பார்த்திட ஆரம்பித்தான்.
''உன்னே உதைக்கணுண்டா குட்டி குஞ்சா!!''
என்று அழுத்தமாய் சொன்னவளோ தலையணையை தூக்கி அடித்தாள் ஆணவனை.
''ஏய்!! ஏண்டி அடிக்கறே!!''
என்றவனோ தலையணையை பிடிங்கி தூரம் போட,
''பின்னே கொஞ்சுவாங்களா உன்னே!! மூளை இருக்கா உனக்கு மூளை!!''
என்றவளோ விரல் முனை கொண்ட கைத்துப்பாக்கியால் விரனின் தலையோரத்தை குத்தி தொடர்ந்தாள் ஆதங்கத்தை.
''யாராவது இப்படி கட்டின புதுப்பொண்டாட்டியே பாதியிலே கழட்டி விட்டுட்டு வெளியூர் போவாங்களா!! அதுவும் கல்யாணம் ஆனா மறுநாளே நீ இந்த வேலை பார்த்துருக்கே!! என்கிட்டே ஒரு வார்த்தை கேட்க தோணுச்சா உனக்கு!!''
என்றவளை இழுத்து மடியில் போட்டுக் கொண்டவனோ,
''காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளணும் சின்ன டிக்கி.. இல்லன்னா வாய்ப்பு திரும்பவும் கிடைக்காது.. அந்த நடிகர் ரொம்ப பெரிய ஆளுடி.. அவராவே என் மேலே இம்ப்ரஸ் ஆகி அவரோட புது படத்துக்கு அவரே ட்ரென் பண்ணே என்னே ஸ்பெஷலா அப்பாயிண்ட் பண்ணிருக்காரு.. இந்த வேலை மட்டும் நல்லப்படியா முடிஞ்சா என் கேரியரே வேறே மாதிரி ஆகிடும்டி சின்ன டிக்கி..''
''என்னவே போ!!''
என்றவளோ அவளின் முகத்தில் கோலம் போட்டவனின் கையை விலக்கி விட்டு எழ முனைய,
''என்னடி.. அவ்ளோதானா..''
''வேறென்னே வேணும்.. அதான் டின்னர் சாப்பிடாச்சு.. படம் பார்த்தாச்சு.. உங்க விசிறிங்ககூடெல்லாம் ஸ்டைல் ஸ்டைலான செலஃபீ எடுத்தாச்சு பீஸ் காட்டியாச்சு..''
என்றவளின் குரலில் பொறாமை தீ ஏகத்துக்கு தெரிய வார்த்தைகளின் ஊடே முகம் கோணையாகி போனதுதான் மிச்சம் மாயோள் அவளுக்கு.
''ஹேய்.. ஆமா.. அந்த பொண்ணுங்க படத்தையெல்லாம் இன்ஸ்டாலே போஸ்ட் பண்ணிருச்சுங்க.. அதுக்குள்ளே ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பத்தி எட்டு லைக்ஸ்..''
என்றவன் போனை கையிலெடுக்க,
''எப்போ வருவே..''
என்றவளோ அவன் மடியில் தலை சாய்த்தாள் கவலை தோய்ந்த குரலில்.
''ஏய்.. சின்ன டிக்கி என்னாச்சு.. ஏன் குரல்லா ஒரு மாதிரியா போகுது..''
என்றவனோ எடுத்த போனை அப்படிய மெத்தையில் வைத்து தன்னவளின் தலை வருட,
''உனக்கு தெரியுமா.. நான் எப்போதும் காலையிலே உன் முடியெல்லாம் கலைச்சு விளையாடிட்டு உன் மூக்குல கிஸ் பண்ணிட்டு அப்பறம் தான் கடைக்கே கிளம்புவேன்.. இத்தனே நாளும் உன்னே என் பக்கத்துலையே பார்த்துட்டு நாளைக்கு..''
என்றவளின் முடியாத வாக்கியத்தின் அழுகுரலை சமாளிக்க முனைந்தவனோ,
''அடடடடா.. என் சின்ன டிக்கி அழறாளே.. இப்படி அழுந்தா நான் எப்படிடி அங்க போய் வேலை பாக்கறது.. நீ மட்டுமா அப்படியெல்லாம் பண்ணுவே நானுந்தான் உன்னோடே தூங்கு மூஞ்சே ஒரு பத்து நிமிஷம் அப்படியே பார்ப்பேன்.. நல்லாருக்கும் தெரியுமா..''
என்றவனோ மடியில் முகம் புதைத்து கதறியவளை முன்னோக்கி திரும்பி படுக்க வைக்க,
''ஆமா.. போ.. இதெல்லாம் வக்கணையா பேசு.. ஆனா.. இப்பவே சொல்லிட்டேன்.. இதுதான் உன்னோட லாஸ்ட் அவுட்டோர் ப்ரொஜெக்.. அதுக்கப்பறம் ரெண்டு வருஷத்துக்கு நீ இண்டோர்லே மட்டுந்தான் வேலே பார்க்கணும்..''
என்றவளோ அழுத்தமாய் சொல்லி ஆளனின் விரல்களோடு அவளின் விரல்களை பிணைத்து விளையாட,
''ஏன்..''
என்றவனோ செல்லமாக விளையாடியவளின் விரல்களை அழுத்தமாய் பற்றி கோர்த்துக் கொண்டு கேட்க,
''நீதானே சொன்னே ரெண்டு வருஷத்துக்கு அப்பறம் பாப்பான்னு.. அப்போ அதுக்கு ட்ரை பண்ணே வேணவா..''
என்றவளோ வெட்கத்தை மறந்து கண்ணடிக்க,
''அப்படி வாடி வலிக்கு என் காஜூ கட்லி..''
என்றவனோ சீமாட்டியின் மூக்கை பிடித்தாட்டி அவள் முகம் நெருங்க,
''வேண்டாம்..''
என்றவளின் குரலோ அடிவாங்க,
''ஏன்..''
என்றவனின் விழிகளோ ஆழமாய் நோக்கியது நாயகியின் நயனங்களை.
''ஆமா.. நீ ஏதாவது பண்ணிட்டு போயிடுவே.. ஆறு மாசம் நான் அதே நினைப்பா கிடந்து சாகணும்.. வேணாம்பா சாமி.. நீ உன் வேலையெல்லாம் முடிச்சிட்டு வந்து அப்பறமாவே இதெல்லாம் வெச்சிக்கோ..''
என்றவளோ எழுந்தமர்ந்து கொள்ள,
''என்னடி இப்படி சொல்றே..''
என்றவனோ நங்கையின் பிடறியில் உதடு கொண்டு உலா வந்தான் சோகம் தொனியில் மட்டுமிருக்க.
''டேய்.. ஆஹ்ஹ்.. குட்டி குஞ்சா.. அஹ்ஹ்ஹ.. வேண்.. வி.. ஆஹ்ஹ்ஹ்..''
என்றவளோ விரன் இழுக்க அவன் மாரோடு ஒட்டிப்போனாள் ஆளனின் முழங்கை வதனியின் இடையில் அழுத்தங்கொண்டிருக்க.
''நிஜமாவே வேணவா..''
என்றவனோ காதல் மனைவியின் கழுத்தோரம் போதை வாஸ்துவில் திளைத்தவனாய் முறுக்கேறி போக,
''ஹுஹும்.. வேண்டாம்..''
என்றவளின் மூச்சு கொண்ட முக்கனிகளும் வெம்பி நின்றன ஆணவனின் தீண்டலில்.
''செம்ம மூடா இருக்குடி சின்ன டிக்கி..''
என்றவனோ மொத்த உணர்வு குவியலையும் குளியவளின் கன்னத்தில் கடியாய் இறக்க, இயமானியின் பிருஷ்டத்தில் இடிப்பட்டு சுகங்கொண்டது குட்டி குஞ்சனின் நிதிக்கோமல்.
மங்கையின் மயிர்ச்செரியும் அடர் வானின் நிலவோ பன்னாய் உப்பி ஜின்னாய் பொங்கி வழிந்தது வீட்டுக்காரியின் தேகத்தில் விரனின் விரல்கள் கொண்ட வித்தையில்.
மெதுவாய் அவளை பின்னோக்கி முழங்கையில் சரித்துக் கொண்டான் விரன் இல்லாள் விழிகள் சொருகி விழ.
ஆயக்குடம் ததும்பிய தம்பிராட்டியின் ஊஞ்சலோ உக்ரமாகி கிடக்க, உணர்ந்த புருஷனோ மென்மையாய் மங்கையவள் பின்னிடையில் கரம் சேர்த்தான்.
''ஆஹ்ஹ்ஹ்ஹ.. விரன்..''
என்றவளோ அவன் கைப்பற்றி தடுத்தாள் சுந்தரியின் மேனி சுகம் காண விரும்பிய போதிலும்.
''வேண்.. ஆஹ்ஹ்.. வேண்டாம்.. வேணா விரன்..''
என்றவளை கண்டுக்காது தாட்டியவளின் முகம் முழுதும் மோக பன்னீரை இதழ் கொண்டு தெளித்தவன் நெருங்கினான் நங்கையவள் அதரங்களை அமிர்தம் பருக.
முதல் முறை என்பதால் நிறுத்தி நிதானம் கொள்ள மூளை சொன்னாலும் மனசென்னவோ அலைபாய்ந்திடவே சொல்லியது விரனை.
ஈனச்சுரத்தில் அபிநயம் கொண்டவளை ஓரிரு வினாடிகள் ரசித்தவன் ராங்கிக்காரியின் உதட்டை அவனுதடோடு ஒட்டி வைத்து ஆரம்பித்தான் பூசையாய்.
விரனின் இதழ்கள் கொடுத்த உராய்வில் எறிந்த மூங்கிலாய் தணல் கொண்ட தாரமோ நிமேசகமாய் உயிர் துஞ்சி தொலைந்து போனாள் ஆளனின் முத்தத்தில்.
கணவனின் கழுத்தை கட்டிக்கொண்ட அலரவளோ அடிவானம் அலைகொண்டாலும் அந்திமந்தாரையாய் வளைந்து சரிந்து இருதேக தழுவல்களற்ற மென்மோதலில் மொத்தமாய் பருகிக் கொண்டாள் விரனின் இதழ் தொடியை.
முழுசாய் படரும் முன்னாடி விரல்களால் தேடல் நிகழ்த்திட முனைந்தவனோ இடையிறங்கி பேதையின் கள்ளூறி போயிருந்த பாலாற்றில் விரல் நனைக்க உந்தினான் கசிந்த ஈரத்தில் கிளர்ச்சி கூட்டிட.
''ம்ம்ம்ம்ம்.. ஹ்ம்ம்ம்ஹம்ம்ம்ம்ம்.. ஹாஆஆ..''
என்று முனகினாள் நிறைமதியோ ஏக்கங்களின் ஆசை கொஞ்சங் கொஞ்சமாய் நிறைவேற.
கந்தலற்ற நிலையை விட, கொண்ட நிலை கிறக்கமேற்றியது காந்தாரிக்கு விரனின் விரல்கள் மயிலிறகாய் வருடல் கொள்ள மடை திறக்கா வெள்ளத்தின் அணையை நேரடியாய் தீண்டாதவனின் தொடுதல்களில்.
''ஆஹ்ஹ்ஹ்.. ஆஹ்ஹ்ஹ்.. ஆஹ்ஹ்ஹ்.. விரன்.. ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ..''
நெளிந்தாள் தள்ளாட்டம் கொண்ட கோமகளவள் முழு உட்சவம் காண.
''ஜிம்மடிக்கறே மாதிரி உன்னே அடிக்க போறண்டி..''
என்ற விரனோ குயிலவளின் குவியலை நோக்கி விரலை அழுத்தினான் குலியவளின் சாட்டின் நைட்டி முதற்கொண்டு நனைந்து போயிருக்க.
''ஆஅஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ..''
என்றவளின் சொதசொதத்துப் போன இன்னர்சில் விரனின் விரல்கள் பட சிலிர்த்தடங்கியவளோ,
''ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ.. விரன்..''
என்றப்படி ஆளனின் நெஞ்சில் முகத்தை முழுதாய் புதைத்துக் கொண்டாள்.
சுரந்து கிடந்த வீணையை மீட்டிட மையல் கொண்ட மாறனோ ரீங்காரம் தொடுக்கும் ஆசையில் மெதுவாய் ஓரம்புகுந்தான் வதூவளின் இன்னர் ஒதுக்கிய கள்ளனாய்.
அந்திகையின் திமிதத்தில் விரல் பட்ட நேரம் வயாகராவின் வேகத்தை உடலில் உணர்ந்தான் விரன் அதை உண்டிடாமலே. பேராமல்லியவளின் திராங்கு கொண்ட வாசலோ தகர்த்தெறியப்படும் நொடிக்காய் காத்திருக்க,
''உன்னே அப்படியே..''
என்ற விரனோ மார்பில் ஒளிந்து மூச்சால் அவனை முறுக்கேற்றிய ஆயமலரவளின் வாய்த்தாடையை பற்றியிழுத்து கவ்வினான் தலைமகளின் இதழ்களை.
தளிரவளோ நளிர் கொள்ள தேடி போய் பற்றிக் கொண்டது பவளமல்லியின் உள்ளங்கை விரனின் துங்கமுகத்தை.
ஒட்டிக்கிடந்த அதரங்களை பிரித்துக் கொண்டவனோ காமபார்வையில் வேள்வி கொண்டப்படி ஊழ்த்துணையவளை மஞ்சம் கிடத்த,
''ஆசையாத்தான் இருக்கு.. ஆனா.. வேண்டாம்.. நீ எல்லாத்தையும் முடிச்சிட்டு வாடா குட்டி குஞ்சா.. இப்.. இப்போ வேண்டாம்..''
என்றவளின் வாயோ வார்த்தைகள் கொண்டாலும் குழறியது விரனின் விரல்கள் ரெண்டு செம்புற்றின் உள்புகா பிளவை தடவிக்கொடுத்து பரவையவளை சூடேற்ற.
''டேய்.. சொன்னா கேளுடா.. நீ இல்லாமே பைத்தியம் புடிச்சிடும் எனக்கு.. புரிஞ்சிக்கோடா..''
என்றவளோ கண்ணீர் கொண்ட விழிகளோடு வசனம் பேசி பற்றி இறுக்கினாள் மாதவள் மாதுளத்தை கிளறி வெறியேற்றிய விரனின் கையை.
''என்னடி இப்படி சொல்றே..''
என்றவனோ விம்மிய மொட்டுகள் ரெண்டை சுமந்திருந்த சுமங்கலியின் தாலி கொண்ட சந்தன வாச குவியல்களை ஒரு சேர கைகளில் அள்ளியெடுக்க,
''ஆஹ்ஹ்ஹ்ஹ.. வேணா..''
''எனக்கு வேணும்.. இது மட்டுமாவது..''
என்றவனோ காதல் வேட்டாளின் பிங்க் கலர் நைட்டி எடுத்துக்காட்டிய முன்னழகில் மூச்சு முட்ட உச்சிக் கொட்டி சப்பு கொட்டினான் மேலாடை கலையாது.
''ஆஹ்ஹ்ஹ்ஹ.. ஹ்ஹம்ம்ம்ம்.. ஆஹ்ஹ்ஹ்ஹ..''
என்றவளோ பாதங்களை ஒன்றோடு ஒன்றை தேய்த்துக் கொண்டு அழுந்தக்கோதி விரனின் பின்னந்தலையை விரல்கள் இறுக்கினாள்.
விரனின் ஒவ்வொரு உறிஞ்சலிலும் உயிரின் உதறல் உணர்ந்தாள் உல்லியவள்.
''ஆஹ்ஹ்ஹ்ஹ.. ஹான்ன்ன்ன்ன்.. அஹ்ஹ்ஹ்ஹ..''
ஆணவனின் நா நவ்வியவளின் மார் குழைவுகளில் வழிந்தோடி தாது தேட இதழ்களின் உரசல்களில் பெருமோகத்தீயாய் பற்றி எறிந்தாள் பூமகளவள்.
''நைட்டி கழட்டிடவா..''
என்றவளின் கேள்விக்கு வேண்டாமென்று தலையசைத்த விரனோ இருக்கைகளால் ஏந்திய விருந்தனையின் கும்பங்களின் துப்பா சுவை கொடுக்கும் துருத்தி நின்ற துவலத்தை லாவாக வேகங்கூட்டி சுவைக்க,
''ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ.. ஹான்ன்ன்ன்ன்.. அஹ்ஹ்ஹ்ஹ்ஹ.. விரன்.. அஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ..''
என்றலறிய பெண்டுவோ அதிர்ந்தடங்கினாள் மறைக்கப்பட்ட பால்குட பொதிகையில் ஆணவன் வாய் கொண்டு சூப்பி துணைவியவளை துவண்டு போக வைக்க.
முழு நிர்வாணத்தை விட அரை நிர்வாணமே எப்போதும் சரசம் கொள்ள ஒத்தாசையாய் இருக்கும்.
நிழலிகாவின் நைட்டி கழட்டிடா நிலையே விரனுக்கு பத்தினியவளை படுகவர்ச்சியை காண்பித்ததென்பதில் ஐயமில்லை.
மேலாட்சியில் மடவரலின் கீழாட்சியோ தளர்ந்தடங்கியது சலனமற்ற ஓடையில் இலையொன்று சறுக்கி விழாமல் காற்றடித்த தருணமாய்.
ஏற்கனவே, தேனாறு ஒழுகிக் கிடக்க கொங்கையுணர்ந்த மௌன மொழிகளின் கதைப்பில் இப்போதோ அளவற்ற மகரந்தம் நில்லாது பிரவேசித்தது பாவையவள் பெண்மையில்.
''ஆஹ்ஹ்ஹ்.. ஆஹ்ஹ்ஹ்.. விரன்.. விரன்.. ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ.. ஆஆஆஆ..''
என்றவளோ அவனை இழுத்து ஆரத்தழுவிக் கொள்ள,
''வாஷ் ரூம் போயிட்டு வந்துடறேன்..''
என்றவனோ மெதுவாய் அவளை விலகினான்.
''நான் பண்ணவா..''
என்றவளோ ஆசையாய் கேட்டு பற்றினாள் தொப்பையாகி ஓங்கி நின்ற குட்டி குஞ்சனின் சின்னவனை.
''ஆறு மாசத்துக்கு அப்பறம்..''
என்றவனோ ரகசிய தொனியில் சொல்ல,
''நிஜமா வேணவா..''
என்றவளை முகிழ்நகை மாறாது பார்த்தப்படியே சென்று நுழைந்தான் வாஷ் ரூமுக்குள் விரன்.
உயிர் துஞ்சிடுவான் விரன்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/உயிர்-துஞ்சும்-விரனா.6/
Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 32
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 32
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.