- Joined
- Jul 10, 2024
- Messages
- 513
அத்தியாயம் 7
''என்னடா கிடைச்சாளா..''
அடிவயிற்றில் புளி கரைச்சல் கொள்ள இரவு பத்தாகியும் மனை திரும்பாத மருமகளை தேடிச் சென்றிருந்த இளைய மகனிடத்தில் வேள்வி கொண்டு நின்றார் பெத்தவர் ரேக்கா.
''இல்லமா.. நானும் எங்கெங்கையோ போய் பார்த்துட்டேன்.. அண்ணி எங்கையுமே இல்லமா..''
என்றவனோ பைக்கிலிருந்து கீழிறங்க,
''எங்க சைட்லையும் நிழலிகா யார் வீட்டுக்கும் வரலையாம் சம்பந்தி.. இப்போ என்ன பண்றது..''
மகளை பார்த்திட இன்றைக்கென்று வீட்டுக்கு வந்திருந்த ஒண்டிக்கட்டை ஜெமினியோ மகளை காணாத பதற்றத்தை குரலில் வெளிப்படுத்தினார்.
வரவேற்பறையில் திருமதி ரேக்காவின் மூத்த மகனான அவிரன் சிங்கின் மனைவி நிழலிகாவை காணாது வீடோ கலவரம் கொண்டிருந்தது.
கொண்டை கொண்ட சிங்கா என்றால் அதுதான் இல்லை. டேர்பன் இல்லா கியூட்டாண்டி மட்டுமே.
''எங்கே அவன்!!''
என்ற கம்பீரமான குரலொன்று மொத்த குடும்பத்தையும் வாசலை நோக்கி திரும்பி பார்க்க வைத்தது.
''வாங்க மாமா..''
என்ற ரேக்காவோ அவரின் மாமனாரை வாசல் நோக்கிய அடிகளோடு வரவேற்க,
''விரன் எங்கன்னு கேட்டேன்!!''
என்ற தாத்தா குர்ஜஸ் சிங்கோ எல்லார் முகத்தையும் நொடியில் அளந்தார்.
''மேலே ரூம்லே தாத்தா..''
என்ற சின்னவனின் பதிலில் விருட்டென்று மாடிப்படி நோக்கினார் குர்ஜஸ் கிரேண்ட்ப்பா புயல் வேகத்தில் வயசான கட்டையாகினும் இன்னும் வேகம் குறையாது பேரனை சந்தித்திட.
விரனோ ஜிம்மில் மூழ்கியிருக்க அக்கா வீட்டு விசேஷத்துக்கு சென்று வந்த ரேக்காவோ வீடு திரும்பிய பொழுதில் மருமகளை காணாது சிறு வியப்பொன்று கொண்டார்.
நிழலிகா சொல்லாமல் வெளியில் செல்லும் பழக்கமற்றவள். அதுவும் மாமியாரோடு அவளுக்கு இருக்கின்ற உறவானது சாதத்திற்கும் தயிருக்குமான நெருக்கமாகும்.
தயிர்சாத ஜோடிகள் இருவரும் அவ்வளவு ஒற்றுமை. ஆகவே, மகனின் ஜிம்முக்கு கீழ் மருதாணி கடை வைத்திருக்கும் நிழலிகா என்னதான் காலை பத்துக்கு மேல் கடைக்கு சென்றாலுமே மாமியாரின் காதில் செய்தி சொல்லியே சென்றிடுவாள்.
நேற்றிரவு சொந்தபந்த நல்லதுக்கு குடும்பத்தோடு போயிருந்த அனைவரையும் கழட்டி விட்ட நிழலிகாவோ ராவோடு ராவாக தனியாய் வீடு வந்து சேர்ந்திருந்தாள் காரணமாகவே.
வேறெதுக்கு அவள் அத்தான் குட்டி குஞ்சனவன் அவளை ஆளில்லா வீட்டில் கதற கதற போடத்தான். ஏற்கனவே, புருஷன் பொண்டாட்டி இருவரும் பேசி வைத்துக் கொண்டனர் சில்மிஷ சங்காந்தத்தை.
முன் கூட்டியே மனை திரும்பும் திட்டத்தினை சொன்னால் யாராவது குறுக்கிட்டு பிளானில் மண்ணள்ளி போட்டிடுவார்கள் என்ற ஞொள்ளே விரனுக்கு.
ஆகவே, அவன்தான் சின்ன டிக்கியவளை குழாய் திறவாது இருக்க சொல்லி ஃபங்சன் வீட்டிற்கு மற்றவர்களோடு காரில் செல்லாது பைக்கில் வந்து சேர்ந்திருந்தான்.
அதேப்போல், சின்ன டிக்கியும் முதலில் காரில் வருவதாய் சொல்லி கடைசி நேரத்தில் மருதாணி கஸ்ட்டமர் மேல் பழியை போட்டு அவளின் ஸ்கூட்டியில் வந்து சேர்ந்தாள் சிங் தாத்தா குர்ஜஸ் வீட்டில் நிகழ்ந்த வளைக்காப்பு விழாவிற்கு.
எல்லாமே நன்றாகத்தான் போய் கொண்டிருந்தது சுபகாரிய வீட்டுக்கு வந்திருந்த விரனின் சொந்தக்கார அக்கா ஒருத்தி சின்ன டிக்கியின் வாயை கிளாரிடாத வரையில்.
தம்பி பொண்டாட்டியவள் வளைக்காப்பு அம்மணிக்கு முன்னாடி கல்யாணங்கட்டியும் இன்னும் கருத்தரிக்காது இருக்க, அதுவே இளவயது பெண்கள் மத்தியில் கேலி கிண்டல் கொண்ட குதர்க்கமான பேச்சாய் மாறி மங்கையவள் மனதை பதம் பார்த்தது.
கடுப்பாகியவளோ தம்பியை உசத்தி பேசிய அக்காவின் முகத்தில் கரியை பூசினாள் விரனின் ஆண்மையை கேவலப்படுத்தி.
தப்புதான். என்செய்ய. கோபத்தில் வாய் தவறி வார்த்தைகளைக் கொட்டிய நிழலிகாவோ அவள் பாட்டுக்கு கிளம்பி வந்து விட்டாள் அங்கு யாரிடமும் சொல்லாது.
அதற்கு பின்னாடி செய்தியறிந்த ரேக்காவோ அக்கா மகளை சமாதானப்படுத்தி கூடவே மருமகளின் அடாவடி தனத்திற்கு மன்னிப்பும் கேட்டு மாமனார் வீட்டின் நிலையை ஒருவாரியாய் சமாளித்தார்.
பொறுக்காத அக்காவோ போனை போட்டு சம்பவத்தை போட்டுக் கொடுத்தாள் விரனிடத்தில். ஏற்கனவே, நொந்து நூடுல்ஸாகியிருந்தவன் வாய் வழி செய்தி கேட்டு மேலும் கொதித்து போனான்.
சம்பவம் நடக்கையில் அங்கில்லாதவனோ மழையையும் பொருட்படுத்தாது பைக்கில் நேராய் அவன் வீடு விரைந்தான்.
சுந்தரனின் சினம் சீரழிந்து போனது சுந்தரியின் சுகத்தில்.
இருந்தும், இயமானியவளோடு கூடி களித்த மனமோ எதிலும் லயிக்கவில்லை, ஐந்து மணி நேரங்களுக்கு முன்னதாகவே ஆணவனின் வாழ்க்கை ஓடம் மூழ்கி போயிருக்க.
தீர்க்கமாய் பிரிய முடிவெடுத்தவனால் அதை செயல்படுத்திட இயலவில்லை. இப்போதுதான் அவனின் சின்ன டிக்கியின் மீது கொண்ட காதலை காமங்கொண்டு ஆழம் பார்த்திடவே ஆரம்பித்திருக்கிறேன் விரன், அதற்குள் அதற்கொரு எண்ட்டு கார்ட் போட சொன்னால் எப்படி தாங்கிடுவான் ட்ரெனரவன்.
ஆனால், பேதையோ அவன் கோபம் என்னவோ விஷேஷ வீட்டின் வலியே என்று அவளாகவே ஒரு கணக்கு போட்டுக் கொண்டாள்.
ஏமாற்றம், வலி, வேதனை, கவலை, காதல் என்று எல்லாமும் மொத்தமாய் சேர்த்தவனை குழப்பியெடுக்க, எங்கே ஊடையவளிடத்தில் உடைந்திடுவானோ என்றெண்ணிய அவிரன் சிங் ஓடிப்போய் ஒளிந்துக் கொண்டான் அவனின் ஜிம்மில்.
தாங்கிக் கொள்ள முடியா ரணத்தை ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து நிவர்த்தி செய்திட பார்த்தான் குட்டி குஞ்சனவன்.
அது பொறுக்காத சின்ன டிக்கியோ கேரியரோடு வந்து அங்கொரு கூத்தடித்து பின் வீடு வந்து வாஷ் ரூமையும் ரூலிங் செய்து அவனை விடாது பற்றிக் கொண்டாள் பிரிய போகின்றவனின் நிஜமறியாது.
உயிர் துஞ்சிடுவான் விரன்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/உயிர்-துஞ்சும்-விரனா.6/
''என்னடா கிடைச்சாளா..''
அடிவயிற்றில் புளி கரைச்சல் கொள்ள இரவு பத்தாகியும் மனை திரும்பாத மருமகளை தேடிச் சென்றிருந்த இளைய மகனிடத்தில் வேள்வி கொண்டு நின்றார் பெத்தவர் ரேக்கா.
''இல்லமா.. நானும் எங்கெங்கையோ போய் பார்த்துட்டேன்.. அண்ணி எங்கையுமே இல்லமா..''
என்றவனோ பைக்கிலிருந்து கீழிறங்க,
''எங்க சைட்லையும் நிழலிகா யார் வீட்டுக்கும் வரலையாம் சம்பந்தி.. இப்போ என்ன பண்றது..''
மகளை பார்த்திட இன்றைக்கென்று வீட்டுக்கு வந்திருந்த ஒண்டிக்கட்டை ஜெமினியோ மகளை காணாத பதற்றத்தை குரலில் வெளிப்படுத்தினார்.
வரவேற்பறையில் திருமதி ரேக்காவின் மூத்த மகனான அவிரன் சிங்கின் மனைவி நிழலிகாவை காணாது வீடோ கலவரம் கொண்டிருந்தது.
கொண்டை கொண்ட சிங்கா என்றால் அதுதான் இல்லை. டேர்பன் இல்லா கியூட்டாண்டி மட்டுமே.
''எங்கே அவன்!!''
என்ற கம்பீரமான குரலொன்று மொத்த குடும்பத்தையும் வாசலை நோக்கி திரும்பி பார்க்க வைத்தது.
''வாங்க மாமா..''
என்ற ரேக்காவோ அவரின் மாமனாரை வாசல் நோக்கிய அடிகளோடு வரவேற்க,
''விரன் எங்கன்னு கேட்டேன்!!''
என்ற தாத்தா குர்ஜஸ் சிங்கோ எல்லார் முகத்தையும் நொடியில் அளந்தார்.
''மேலே ரூம்லே தாத்தா..''
என்ற சின்னவனின் பதிலில் விருட்டென்று மாடிப்படி நோக்கினார் குர்ஜஸ் கிரேண்ட்ப்பா புயல் வேகத்தில் வயசான கட்டையாகினும் இன்னும் வேகம் குறையாது பேரனை சந்தித்திட.
விரனோ ஜிம்மில் மூழ்கியிருக்க அக்கா வீட்டு விசேஷத்துக்கு சென்று வந்த ரேக்காவோ வீடு திரும்பிய பொழுதில் மருமகளை காணாது சிறு வியப்பொன்று கொண்டார்.
நிழலிகா சொல்லாமல் வெளியில் செல்லும் பழக்கமற்றவள். அதுவும் மாமியாரோடு அவளுக்கு இருக்கின்ற உறவானது சாதத்திற்கும் தயிருக்குமான நெருக்கமாகும்.
தயிர்சாத ஜோடிகள் இருவரும் அவ்வளவு ஒற்றுமை. ஆகவே, மகனின் ஜிம்முக்கு கீழ் மருதாணி கடை வைத்திருக்கும் நிழலிகா என்னதான் காலை பத்துக்கு மேல் கடைக்கு சென்றாலுமே மாமியாரின் காதில் செய்தி சொல்லியே சென்றிடுவாள்.
நேற்றிரவு சொந்தபந்த நல்லதுக்கு குடும்பத்தோடு போயிருந்த அனைவரையும் கழட்டி விட்ட நிழலிகாவோ ராவோடு ராவாக தனியாய் வீடு வந்து சேர்ந்திருந்தாள் காரணமாகவே.
வேறெதுக்கு அவள் அத்தான் குட்டி குஞ்சனவன் அவளை ஆளில்லா வீட்டில் கதற கதற போடத்தான். ஏற்கனவே, புருஷன் பொண்டாட்டி இருவரும் பேசி வைத்துக் கொண்டனர் சில்மிஷ சங்காந்தத்தை.
முன் கூட்டியே மனை திரும்பும் திட்டத்தினை சொன்னால் யாராவது குறுக்கிட்டு பிளானில் மண்ணள்ளி போட்டிடுவார்கள் என்ற ஞொள்ளே விரனுக்கு.
ஆகவே, அவன்தான் சின்ன டிக்கியவளை குழாய் திறவாது இருக்க சொல்லி ஃபங்சன் வீட்டிற்கு மற்றவர்களோடு காரில் செல்லாது பைக்கில் வந்து சேர்ந்திருந்தான்.
அதேப்போல், சின்ன டிக்கியும் முதலில் காரில் வருவதாய் சொல்லி கடைசி நேரத்தில் மருதாணி கஸ்ட்டமர் மேல் பழியை போட்டு அவளின் ஸ்கூட்டியில் வந்து சேர்ந்தாள் சிங் தாத்தா குர்ஜஸ் வீட்டில் நிகழ்ந்த வளைக்காப்பு விழாவிற்கு.
எல்லாமே நன்றாகத்தான் போய் கொண்டிருந்தது சுபகாரிய வீட்டுக்கு வந்திருந்த விரனின் சொந்தக்கார அக்கா ஒருத்தி சின்ன டிக்கியின் வாயை கிளாரிடாத வரையில்.
தம்பி பொண்டாட்டியவள் வளைக்காப்பு அம்மணிக்கு முன்னாடி கல்யாணங்கட்டியும் இன்னும் கருத்தரிக்காது இருக்க, அதுவே இளவயது பெண்கள் மத்தியில் கேலி கிண்டல் கொண்ட குதர்க்கமான பேச்சாய் மாறி மங்கையவள் மனதை பதம் பார்த்தது.
கடுப்பாகியவளோ தம்பியை உசத்தி பேசிய அக்காவின் முகத்தில் கரியை பூசினாள் விரனின் ஆண்மையை கேவலப்படுத்தி.
தப்புதான். என்செய்ய. கோபத்தில் வாய் தவறி வார்த்தைகளைக் கொட்டிய நிழலிகாவோ அவள் பாட்டுக்கு கிளம்பி வந்து விட்டாள் அங்கு யாரிடமும் சொல்லாது.
அதற்கு பின்னாடி செய்தியறிந்த ரேக்காவோ அக்கா மகளை சமாதானப்படுத்தி கூடவே மருமகளின் அடாவடி தனத்திற்கு மன்னிப்பும் கேட்டு மாமனார் வீட்டின் நிலையை ஒருவாரியாய் சமாளித்தார்.
பொறுக்காத அக்காவோ போனை போட்டு சம்பவத்தை போட்டுக் கொடுத்தாள் விரனிடத்தில். ஏற்கனவே, நொந்து நூடுல்ஸாகியிருந்தவன் வாய் வழி செய்தி கேட்டு மேலும் கொதித்து போனான்.
சம்பவம் நடக்கையில் அங்கில்லாதவனோ மழையையும் பொருட்படுத்தாது பைக்கில் நேராய் அவன் வீடு விரைந்தான்.
சுந்தரனின் சினம் சீரழிந்து போனது சுந்தரியின் சுகத்தில்.
இருந்தும், இயமானியவளோடு கூடி களித்த மனமோ எதிலும் லயிக்கவில்லை, ஐந்து மணி நேரங்களுக்கு முன்னதாகவே ஆணவனின் வாழ்க்கை ஓடம் மூழ்கி போயிருக்க.
தீர்க்கமாய் பிரிய முடிவெடுத்தவனால் அதை செயல்படுத்திட இயலவில்லை. இப்போதுதான் அவனின் சின்ன டிக்கியின் மீது கொண்ட காதலை காமங்கொண்டு ஆழம் பார்த்திடவே ஆரம்பித்திருக்கிறேன் விரன், அதற்குள் அதற்கொரு எண்ட்டு கார்ட் போட சொன்னால் எப்படி தாங்கிடுவான் ட்ரெனரவன்.
ஆனால், பேதையோ அவன் கோபம் என்னவோ விஷேஷ வீட்டின் வலியே என்று அவளாகவே ஒரு கணக்கு போட்டுக் கொண்டாள்.
ஏமாற்றம், வலி, வேதனை, கவலை, காதல் என்று எல்லாமும் மொத்தமாய் சேர்த்தவனை குழப்பியெடுக்க, எங்கே ஊடையவளிடத்தில் உடைந்திடுவானோ என்றெண்ணிய அவிரன் சிங் ஓடிப்போய் ஒளிந்துக் கொண்டான் அவனின் ஜிம்மில்.
தாங்கிக் கொள்ள முடியா ரணத்தை ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து நிவர்த்தி செய்திட பார்த்தான் குட்டி குஞ்சனவன்.
அது பொறுக்காத சின்ன டிக்கியோ கேரியரோடு வந்து அங்கொரு கூத்தடித்து பின் வீடு வந்து வாஷ் ரூமையும் ரூலிங் செய்து அவனை விடாது பற்றிக் கொண்டாள் பிரிய போகின்றவனின் நிஜமறியாது.
உயிர் துஞ்சிடுவான் விரன்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/உயிர்-துஞ்சும்-விரனா.6/
Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 7
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 7
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.