அத்தியாயம் 36
விடியற்காலை ஐந்து.
சோம்பல் முறித்து எழ வேண்டிய விசாவோ குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தாள். குழந்தையோ கீ கொடுத்த பொம்மையாய் அழ ஆரம்பித்தது பசியெடுத்து மணியாகியதும்.
டேபிளிலேயே தலைசாய்த்து உறங்கியிருந்தவனோ சிசுவின் சத்தம் கேட்டு கண் விழித்தான்.
அழும் குழந்தை அவனை மட்டுமல்லாது...
அத்தியாயம் இருபத்தி ஐந்து
கோபம் கண்ணை மறைக்க நிதானம் இழப்பது வழமையே.
ஆனால், அதற்கு பிறகான நிம்மதி என்பதோ பலருக்கு கேள்வி குறியாகிடும்.
சினமென்பது ஆணிவேர், அவசரம் என்பது விழுது. நிதானமின்மையோ இவைகளுக்கு தூபம் போட்டு காரியத்தைக் கெடுக்கும் பழந்தின்னி வௌவால்.
*
உணவகம்
ரீசன் மீது கொண்ட...
அத்தியாயம் 19
ஆஹ்.. வெயிட்! ரீவைண்ட் பிளீஸ்.
அம்மணி இடிக்க, வர்மா விலக, பாறையின் கூரிய பகுதியை நோக்கி கோற்றொடியின் தலை போக, டக்கென்று முன்னேறிய வர்மாவோ பாய்ந்து அவனின் இடது பின்னங்காலை பாறையில் பதித்தான் நிலையாய்.
பாறையின் கூரிய முனை அவனின் இடது முன்னங்கையின் புறத்தில் அழுந்தி நிற்க, அதே...
அத்தியாயம் 36
புருஷன் அடித்து போன கூத்தில் சிரித்து மாளாதவளோ அதற்கு பிறகான நித்திரைக்கு வழியில்லை என்றறிந்து நேராய் சென்று நுழைந்தாள் வாஷ் ரூமுக்குள்.
குளித்து முடித்தவளாய் நேராய் விரைந்தாள் விரனின் ஜிம் நோக்கி நாயகியவள் அவனை வம்பு பண்ண நிந்தித்து.
வழக்கமாய் அதிகாலை வேளை யாரும் அவ்வளவாய்...
அத்தியாயம்: 32
உலகத்தில் எந்த மூலைக்கு போனாலும் சரி கற்பு சம்பந்தமான பஞ்சாயத்தின் முடிவில் காரணமானவர்கள் என்றைக்குமே கேள்விக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள். தொலைத்த ஜீவனே அத்தனை பேரின் வசைவையும் வாங்கிக் கொண்டு நிற்கும்.
தினா விசா இருவரின் விடயத்திலும் பெரும்பாலும் எல்லா சூழ்நிலையிலும் சின்ன...
அத்தியாயம் முப்பத்தி ஒன்று
நாளுக்கு நாள் கொடுமைகளின் வீரியம் அதிகரிக்க எங்கே வயிற்றில் ஜனித்திருக்கும் உயிர் செம்புனல் ஜலமாகிடுமோ என்ற பயம் பாவப்பட்ட பாவையான விசாவை பற்றிக் கொண்டது.
அதன் பிரதிபலனாய் வீட்டிலிருந்து ஓட்டம் எடுத்தவள் நேராய் வந்து சரணடைந்தது என்னவோ ரீசனின் மதுக்கூடத்தைத்தான்...
வணக்கம் டார்லிங்ஸ்✌️
📢 கூடிய விரைவில் எழுதவிருக்கும் நேரடி ஆன்கோயிங் ஆன்லைன் நாவலுக்கான டைட்டில் ரிசர்வேஷன் அறிவிப்பு!
💥 நாவல் தலைப்பு: விடை காணா வினா நீ!
🌵கூடவே, கதையின் ஸ்னீக் பீக் சீன்!
💣🤯💣🤯💣🤯💣🤯💣🤯💣🤯💣🤯💣🤯
தொலைக்காட்சியில் விஜயும் காஜல் அகர்வாலும் ஒட்டி உராசி குதூகலித்து கொண்டிருந்தனர்...
அத்தியாயம் முப்பது
ரீசனின் இல்லம்
அடிவயிறு வலிக்க நடக்க முடியாமல் நடந்து வீட்டின் முன் வாசல் வரை பயணித்திருந்த விசாகாவை,
''You cheap whore!''
என்று கத்திக் கொண்டே ஓடி வந்த பிடாரியாய் கையிழுத்து நிறுத்தினாள் குஞ்சரி போக பார்த்தவளை.
''எதுக்குடி வந்தே! சொல்லு! எதுக்கு வந்தே!! என் ரூம்லே...
அத்தியாயம் இருபத்தி எட்டு
இரவாகியும் உண்மை அறியாமல் விசாகா வீடு திரும்பிட மாட்டேன் என்று அடம் பிடித்தாள். அவள் வயதிற்கு அது அவசியமே.
குஞ்சரிக்கோ பத்திக்கொண்டு வந்தது. என்செய்ய இப்படி நடுவீட்டில் ஒருத்தி தைரியமாக புருஷனின் மீது பழி போட்டிடும் போது வேறென்னதான் செய்திட இயலும்.
மறைந்திருந்தோ...
அத்தியாயம் இருபத்தி ஏழு
விசாகாவிற்கு உயிர் போய் உயிர் வந்தது புதியதொரு குரல் காதில் கேட்க. யாரென்றே தெரியாத ஒருவனின் கைப்பிடிக்குள் அவளின் மணிக்கட்டு இறுகியிருந்தது.
''ஹேய்.. பேபி பம்ப்.. பார்த்து.. இப்படி ஓரமா வந்து என்ஜோய் பண்ணுங்க..''
என்றவனோ அவளின் வயிற்றில் முன் கையை நீட்டி வேறு யாரும்...
அத்தியாயம் இருபத்தி நான்கு
வீட்டில் பார்த்த மாப்பிள்ளை என்பதால் என்னவே நரேன் அவனை அடக்கமானவனாகவே பொதுவில் காட்டிக் கொண்டான். ஆனால், மறுமுகம் எப்படியென்று கடவுளுக்கே வெளிச்சம்.
இருவீட்டார் அறிய அடிக்கடி ஜோடியாய் நரேனும் விசாவும் அதிக பட்சமாய் வெளியானதென்னவோ டின்னர் மட்டுமே. மற்றப்படி எல்லை...
அத்தியாயம் இருபத்தி மூன்று
தீனரீசன் பெற்றோர்கள் இல்லம்
வரவேற்பறை
சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான் ரீசன். மகள் கீத்து அப்பாவின் மடியில் படுத்துறங்கியிருந்தாள்.
வந்த உடனே கிளம்பத்தான் இருந்தான் ரீசன். ஆனால், இம்முறை அவனை தடுத்து நிறுத்தியது என்னவோ ஹீரோவின் ஆசை மகள்தான்...
அத்தியாயம் இருபத்தி இரண்டு
தீனரீசன் தேவகுஞ்சரி வீடு
அடுக்களை
சமையலறையில் ரீசன் படு பிசி. குஞ்சரி ரசம் கேட்டிருந்தாள். ஹீரோவிற்கு அது மட்டும்தான் வரும். அதுவும் உருப்படியாய்.
கீத்து இன்னமும் பாட்டி தாத்தா வீட்டில்தான் இருந்தாள். குஞ்சரியை கவனித்துக் கொள்ள மட்டும் அவ்வப்போது தனியார் தாதியொருவர்...
அத்தியாயம் பத்தொன்பது
தனியார் மருத்துவமனை
மருத்துவமனை நடைபாதை இருக்கையில் குத்த வைத்திருந்த ரீசனோ, மிதமான கண்ணீர் கொண்டிருந்தான் விழிகளில்.
உள்ளங்கையால் இருமிழிகளையும் துடைத்துக் கொண்டவன், தலையை கைகளில் இறுக்கி பிடித்து; யோசனையில் மூழ்கினான்.
குஞ்சரி கெஞ்சியப் போதும் மசியவில்லை. வீர் சொல்லிய...