அத்தியாயம் 20
வர்மாவின் கரங்களில் பதித்திருந்த கரங்களை வஞ்சியவள் இறுதியாய் கொண்டு போய் பார்க் செய்தது என்னவோ அவனின் தோள் தழுவி கழுத்துரசி மேலேறிய முகத்தில்தான்.
விஸ்கரில் சீண்டல்கள் ஏற்படுகையில் இரத்தத்தை இடமாற்றம் செய்து அதன் மூலம் இயக்கத்தை பெருக்கும் ஆளுமை கொண்டது முதன்மை விஸ்கர்.
ஆகவே...