அத்தியாயம் இருபத்தி இரண்டு
தீனரீசன் தேவகுஞ்சரி வீடு
அடுக்களை
சமையலறையில் ரீசன் படு பிசி. குஞ்சரி ரசம் கேட்டிருந்தாள். ஹீரோவிற்கு அது மட்டும்தான் வரும். அதுவும் உருப்படியாய்.
கீத்து இன்னமும் பாட்டி தாத்தா வீட்டில்தான் இருந்தாள். குஞ்சரியை கவனித்துக் கொள்ள மட்டும் அவ்வப்போது தனியார் தாதியொருவர்...
அத்தியாயம் 24
தடாலடியாக கல்யாணம் முடித்து வந்த நிழலிகாவோ பெத்த புண்ணியவான் நேசமணியை தேடி ஓடினாள் விரன் வெளியான அடுத்த நொடியே மனையிலிருந்து.
வீடு போனவளை கலங்கிய கண்களோடு வரவேற்றார் நேசமணி.
''அப்பா!! சோரிப்பா!! சோரி!! சோரிப்பா!! சத்தியமா விரன் என் கழுத்திலே தாலி கட்டுவாருன்னு நான்...
அத்தியாயம் 23
பைக்கிலிருந்து கீழிறங்கிய விரனோ,
''பிளீஸ்!! உன் ஸ்மார்ட்னஸ்சே கொஞ்சம் கழட்டி வெச்சிட்டு பொண்ணா பொறுமையா குனிஞ்ச தலை நிமிராமே இரு!! யார் என்னே கேட்டாலும் நீ பேசாமே இருக்கறதுதான் உன் வேலே!''
என்று சின் டிக்கியவளை கையெடுத்து கும்பிட,
''ஏன்!!''
என்றவளோ கண்களை உருட்ட,
''சொன்னா...
அத்தியாயம் 8
அமேசான் காடு
விடிந்தே போயிருந்தது மிரு கண் விழிக்க.
வாந்தியின் பக்கத்திலேயே படுத்துக் கிடக்க, விழிகள் திறந்தவளுக்கு பிரகாசமான காட்சிகளே. வாந்தியை சுற்றி ஈக்கள் பூச்சுகள் வட்டமடிக்க குமட்டிக் கொண்டு வந்தது காலி வயிறுக்காரிக்கு.
ஏதோ ஒரு ஞாபகத்தில் மேடம் ஓடிடலாம் என்று எழ பார்த்திட...
அத்தியாயம் இருபது
டென்மார்க்
குஞ்சரி அறை
உதடுகள் இணைய வேண்டி கிரிஸ்ட்டியனவன் காரிகையை ஆசையோடு நெருங்கிட, தென்றலான அலரவளோ புயலாய் ஆவேசம் கொண்டாள்.
''Christian!! What the hell are you doing!!''
(கிறிஸ்டியன்!! என்ன காரியம் பண்ணே பார்க்கறே நீ!!)
சக்கர நாற்காலியை பின்னோக்கி தள்ளிக் கொண்டவளோ...
அத்தியாயம் 22
அவசர கல்யாணம்தான். ஆனால், விருப்பமில்லா விவாகமெல்லாம் ஒன்றுமில்லை. காரியக்காரர்களே இருவரும். அதுவே நிஜம்.
கோபம்தான் விரனுக்கு இல்லையென்றிட முடியாது. சின்ன டிக்கியின் துடுக்குத்தனமும் அவசர புத்தியும் ஆணவன் அறிந்த விடயமே. ஆனால், அதற்காகவெல்லாம் அவளை இன்னொருத்தனுக்கு விட்டுக்...
அத்தியாயம் 21
மந்திரங்களும் தந்திரங்களும் நிறைந்திருந்த மணமேடையில் குனிந்த தலை நிமிராது கண்களில் கனல் கொண்டு முன்னிருக்கும் அக்கினியை வெறித்திருந்தாள் நிழலிகா.
பதைக்கும் நெஞ்சமோ இப்போது அப்போது என்று அடித்துக் கொண்டது எங்கிருந்தாவது வந்திட மாட்டானா விரனென்று.
கண்ணீர் முத்துகளோ வஞ்சியவளை...
அத்தியாயம் பத்தொன்பது
தனியார் மருத்துவமனை
மருத்துவமனை நடைபாதை இருக்கையில் குத்த வைத்திருந்த ரீசனோ, மிதமான கண்ணீர் கொண்டிருந்தான் விழிகளில்.
உள்ளங்கையால் இருமிழிகளையும் துடைத்துக் கொண்டவன், தலையை கைகளில் இறுக்கி பிடித்து; யோசனையில் மூழ்கினான்.
குஞ்சரி கெஞ்சியப் போதும் மசியவில்லை. வீர் சொல்லிய...
அத்தியாயம் பதினெட்டு
ரீசன் குஞ்சரி இல்லம்
ரீசன் குஞ்சாய் படுக்கையறை
உடலில் ஏற்பட்டிருந்த ஊனம், ஊடையவளின் மனதையும் ஊனமாக்கியிருந்தது. தன்னை கையாலாகாதவள் என்றே நினைத்துக் கொண்டாள் கோமகள். வாழ்கின்ற ஒவ்வொரு நொடியும் அவளுக்கு நரகமாகவே தோன்றியது.
அவசர தேவைக்கு கூட அடுத்தவரின் உதவியையே நாடி...