அத்தியாயம் 63
காதலில் நியாயம் அநியாயம் எல்லாம் ஆளாளுக்கு வேறுப்படும்.
குஞ்சரியை பொறுத்த மட்டில் அவள் செய்த ஈனக்காரியம் மிகச்சரியே.
பைத்தியக்காரியைப் போல் காதலிக்கும் பேதையவள் சொந்தமானவனை வேறொருத்தி தட்டி செல்ல முயல்கிறாள் என்ற போது பொங்கி எழுந்து விட்டாள்.
என்செய்வது சினம் சிந்தையை...
அத்தியாயம் 3
நிகழ்காலம்
காவல் நிலையம்
இரு மாநிலங்களுக்கு இடையிலான நகரம் அது.
போலீஸ் ஸ்டேஷன் ஒன்று பொதுவாய் இருந்தது மிகமிக குறைவான குற்றங்களை மட்டுமே பதிவில் கொண்டு.
டாக்டர் துவரினி கைகளை பிசைந்தவாறு காத்திருந்தாள் இன்ஸ்பெக்ட்டர் அன்பின் வருகைக்காக.
நேற்றைய இரவே வந்து கேஸ் கொடுத்தாயிற்று...
அத்தியாயம் 2
நிகழ்காலம்
வேதாவின் படுக்கையறை
அட்சராவை படுக்கையறைக்கு அழைத்து வந்த ஆடவனோ அவளை மஞ்சத்தில் அமர வைத்தான்.
அறையின் கதவை லோக் செய்தவன் நேராய் ட்ரஸிங் டேபிள் நாற்காலி நோக்கி நடையைக் கட்டினான்.
குலுங்கி கதறிய பேடுவோ, அழுகையை நிறுத்தும் எண்ணம் கொள்ளாது தொடர்ந்து ஒப்பாரிக் கொண்டாள்...
அத்தியாயம் 63
அம்மணி சின்ன டிக்கியின் ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்ட விரனால் ஒரு வாரம் கூட தாக்கு பிடித்திட முடியவில்லை.
இருவருக்கும் நடுவிலிருந்த உருண்டை தலையணையை பறக்க விட்டான் துயில் கொண்டவனாய் நடித்து ஆணவன்.
அவனின் தந்திரத்தை அறிந்தவளோ போர்வையோடு ஹோல் கிளம்பினாள் ரகசியமாய் சிரித்து...
அத்தியாயம் 62
வந்தவர்கள் அனைவரும் கிளம்ப நிழலிகாவோ சுவர் கடிகாரத்தில் மணியை பார்த்தப்படி மேல் மாடி நோக்கினாள்.
இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது, மணி சரியாய் பனிரெண்டாக. ஒரு எட்டு படுக்கைறைக்கு சென்று வர தோன்றியது அந்திகையவளுக்கு.
சாத்தியிருந்த கதவை சத்தமில்லாது திறந்தவளோ, மகனவன் இருக்க...
அத்தியாயம் 61
கன்றியிருந்த விலோசனங்கள் கண்ணீரை ஓரமாய் வழிய விட மயிலினியோ செத்தவளாட்டம் மெத்தையில் மல்லாக்க படுத்துக் கிடந்தாள்.
நடந்த கொடூரம் கண் முன் வர வாய்விட்டு கதறிட கூட இயலா ஜடமாய் தெய்வம் தன்னை படைத்ததை எண்ணி வெம்பிட விருப்பமற்றவளாய் வெறுமனே கிடந்தாள் கோதையவள்.
சிதைப்பட்டு போனது...
அத்தியாயம் அறுபது
குளித்து முடித்த தினாவோ உணவருந்தி விட்டு ஃபோனை சார்ஜரிலிருந்து எடுக்க ஆன் செய்திருந்த ஸ்விட்ச்சோ ஆஃபிலிருந்தது. அப்போதே தெரிந்தது ஆணவனுக்கு கண்டிப்பாய் இது தம்பியின் வேலையாகத்தான் இருக்குமென்று.
சார்ஜ் போடும் சமயத்தில் மட்டுமல்ல டிவி தொடங்கி கழுவி வைத்த உணவு தட்டை மீண்டும்...
அத்தியாயம் 60
விரனுக்கு தெரியும் நிழலிகாவின் முடிவு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றுதான். ஆனால், அதே சமயம் அவளை கட்டாயப்படுத்தி அவனோடு இருத்திக் கொள்வதும் நியாயமில்லையே.
இருப்பினும், காதல் கொண்ட மனதது கேட்கவில்லை. வேண்டாம் என்பவளைத்தான் வேண்டுமென்று பிடிவாதம் பிடிக்கிறது. என்செய்ய, காதல் கபாலத்தை...
அத்தியாயம் 59
பழுதாகிய பைக்கை ஒருவாரியாய் சமாளித்து ஒட்டிய ரீசன் வந்து சேர்ந்திருந்தான் குஞ்சரியின் வீட்டுக்கு.
ஆணவனை கண்டு ஓடி வந்தவளோ கட்டிக் கொண்டாள் நடு ரோடு என்றும் பாராது அவனை இறுக்கமாய். சம்பவத்தின் ஆடென்னவோ ரீசன்தான். வாத்தியார் மகனாயிற்றே எப்படி தெரியாமல் இருக்கும் அங்கிருப்போருக்கு...
அத்தியாயம் 57
இதுவரை மயிலினியின் பழைய கதையை யாரும் கிண்டி கிளறியதில்லை. ஆனால், மொத்த குடும்பமும் அறியும் புதிய உறவுகளான அண்ணிகளை தவிர்த்து.
மயிலினி சிறு வயதிலேயே பெற்றோர்களால் கைவிடப்பட்ட சிறு பிஞ்சு.
பணக்கார குடும்பம்தான் மயிலினியின் பூர்வீகம். இருப்பினும், குடிப்பழக்கம் கொண்ட தத்தியான...