அத்தியாயம் நூற்றி நாற்பத்தி ஆறு: இறுதி அத்தியாயம்
ஒரு சிறந்த மகளுக்குப் பின்னால் எப்போதுமே அற்புதமான அப்பா ஒருவர் இருந்திடுவார்.
குஞ்சரிக்கும் அப்படித்தான். நம்பிராஜனின் இடத்தை ரீசன் எப்போதோ பிடித்து விட்டான். விதி அதை தெரிந்துக் கொள்ளும் முன்பே போய் சேர்ந்துவிட்டான்.
வாழ்கை பரந்து விரிந்த...
அத்தியாயம் நூற்றி நாற்பத்தி ஐந்து
தர்மத்தின் முடிவானது மாபெரும் ரிஸ்க் என்பது குஞ்சரியின் ரீசனுக்கு தெரியும். இருந்தும் அவனால் அதற்கு மேல் எதுவும் செய்திடாதவனாய் இருந்திடாமல் இருக்க முடியவில்லை.
குற்ற உணர்ச்சியில் புழுங்கியவன் தாமதிக்காது அவனின் திட்டத்தினை யாரின் உதவியுமின்றி தனியாளாய் நடத்தி...
அத்தியாயம் நூற்றி நாற்பத்தி நான்கு
குஞ்சரியோடு இடம் விட்டு இடம் புலர்ந்து வாழ்ந்து வந்த ரீசனின் வாழ்வில் திருப்புமுனையாகி போனது மனைவியவள் கையில் கிடந்த அன்றைய நாளிதழின் முதல் பக்க செய்தித்தான்.
மகளை கற்பழிக்க முயன்ற வாலிபனோடு போராடிய தந்தை பலி. இதுதான் செய்தியின் தலைப்பு. இதைப் பார்த்த...
அத்தியாயம் நூற்றி நாற்பத்தி மூன்று
என்னதான் விஜயை காதல் மனைவி குஞ்சரிக்காக ரீசன் பழி தீர்த்திருந்தாலுமே பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பதை நன்கறிவான். ஆகவே, ஏற்கனவே வாக்குமூலம் ஒன்றினை கீரனுக்காகவே ரெடி செய்து வைத்திருந்தான் ரீசன்.
பின்னாளில் அவன் கைதாகினால் கீரனின் விசாரணைக்கு...
அத்தியாயம் நூற்றி நாற்பத்தி இரண்டு
மாலை நேரத்தில் மழை வேறு சோவென்று பொழிந்தது விடாது விடிந்ததிலிருந்தே.
ஜன்னலோரம் நின்று வெளியிலிருந்த ரோஜா பூ செடிகளை இமைக்காது பார்த்திருந்த குஞ்சரியோ மெதுவாய் கண்களை மூடி நிந்தித்தாள் அவளின் ரீசனை.
இல்லாது போனவனின் உஷ்ணம் விறலியவள் மட்டுமே உணர பின்னாலிருந்து...
அத்தியாயம் நூற்றி நாற்பத்தி ஒன்று
கற்பழிப்பு அவலங்களில் சிக்கி தவித்த குஞ்சரி கொஞ்சங் கொஞ்சமாய் நலம் பெற இருப்பிடத்தையே அவளுக்காக மாற்றியிருந்த ரீசனோ மணவாட்டியவளோடு நிம்மதியாகவே வாழ்ந்து வந்தான் வாழ்க்கையை அவன் உண்டு அவனின் முள்ளங்கி உண்டென்று.
அப்படியான காலக்கட்டம் ஒன்றில் ஒரு நாள் நாளிதழின்...
அத்தியாயம் நூற்றி முப்பத்தி ஒன்பது
விடியற்காலை மூன்று.
நேரம் போனதே தெரியவில்லை பாவடையற்ற மேனிக்கு. கண்கள் விழிக்க கைகளோ பின்னால் இழுத்து இறுக்கியப்படி கயிறுகளால் பின்னப்பட்டிருந்தன. மணிநேரங்கள் கடந்திருப்பதை கன்றியிருந்த கட்டுகளே உணர்த்தின.
கால்களோ வீல் சேரின் கால் தட்டில் பசை கொண்டது போல்...
அத்தியாயம் நூற்றி முப்பத்தி எட்டு
வாழ்க்கையை பொறுத்த வரைக்கும் ஒவ்வொரு புனிதருக்கு பின்னாலேயும் ஒரு கடந்த காலமிருக்கும், பாவிகளுக்கென்று ஒரு எதிர்காலம் இருக்கும்.
ரீசன் முதலில் குறி வைத்ததென்னவனோ ஓநாயின் நான்கு துடுப்புகளுக்குத்தான். ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலையாலும் விதி வசத்தாலும் நால்வர்...
அத்தியாயம் நூற்றி முப்பத்தி ஏழு
ஆந்த்ராக்ஸ் கொண்ட ஒவ்வொரு கிளாஸையும் உற்று நோக்கினான் ரீசன். அதிலிருந்த மது என்னவோ ஆணவனின் கண்களுக்கு அன்றைய நாளில் கரைந்தோடிய குஞ்சரியின் கண்மையாகவே தோன்றியது.
மூளைக்குள் அப்போதே அவர்களின் கழுத்தை நெரித்து கொல்லத் தோன்றியது ரீசனுக்கு. இருந்தும், பொறுமை கொண்டான்...
அத்தியாயம் நூற்றி முப்பத்தி ஆறு
நுழைந்தான் தீனரீசன் அவனுக்கு சொந்தமான மசாஜ் ஸ்பாவிற்குள் அஜயின் நண்பனாக.
அங்கிருப்போருக்கு அவனை நன்றாக தெரியும் என்பதால் அவனின் வருகையை யாரும் பெரிதாய் கேள்வி கொள்ளவில்லை.
கைக்கடிகாரத்தில் மணியை பார்த்தவாறு மசாஜ் அறைகளின் நடைப்பாதையில் விசிலோடு நடைப்போட்டான்...
அத்தியாயம் 135
கற்பழி சம்பவங்களுக்கு காரணமானவர்கள் யாரென்று கீரன் பலமுறை கேட்டும் வாயே திறந்திடாத குஞ்சரி அனுதினமும் துயிலற்று இஞ்சையில் நொந்து கதறினாள் அன்றைய கருப்பு தினங்கள் அவளை நாள் பொழுதும் சுற்றி வர.
கீரனை போல் எங்கே ரீசனும் கேட்டிடுவானோ என்று பயந்தவளோ,
''என்னாலே உன்னே இழக்க முடியாதுடா...
அத்தியாயம் நூற்றி முப்பது
ரீசன் வெறிக்கொண்ட வேங்கையாய் உருமாறியிருந்தான். ரத்த குளியல் கொண்டவனின் கரமோ வளைந்து நெளிந்த கம்பியை விரல்களில் இறுக்கி வன்மம் தீர்க்க ரெடியாகியது.
படுவேகமாய் மேல் மாடி நோக்கினான் தந்தையவன் முதலில் மகள் கீத்துவையும் பின் மனைவி குஞ்சரியையும் கயவர்களிடமிருந்து...
அத்தியாயம் நூற்றி இருபத்தி ஒன்பது
குஞ்சரியின் குழலை விரல்களில் சுழற்றி விளையாடியப்படி குழந்தையாய் நித்திரை கொண்டிருப்பவளை இமைக்காது பார்த்தான் ரீசன்.
மனசென்னவோ அவளை விட்டு போக போவதாகவே உணர்ந்தது. கண்ணீர் ஆணவன் மூக்கிறங்கி மனைவியின் தலையில் சொட்டியது.
''குஞ்சரி நான் இருந்தாலும் இல்லன்னாலும்...
அத்தியாயம் நூற்றி இருபத்தி எட்டு
நாயகியின் நயனங்களில் துயிலில்லை. இருந்தும் கண்களை மூடியே கிடந்தாள் ரீசனின் குஞ்சரியவள்.
சர்ஜரி நல்லப்படியாக முடிய முதல் வேலையாய் காதல் கணவனை ஓடி சென்று கட்டிக்கொள்ள வேண்டும் என்பதே அவளின் பேராசையாய் இருந்தது.
அப்படி எடுத்த உடனேயே ஓடிடக்கூடாதென்றால் மெதுவாய்...
அத்தியாயம் நூற்றி இருபத்தி ஏழு
சிரித்த முகமாய் அறையிலிருந்து வெளியேறிய ரீசனோ வரவேற்பறையை தாண்டி வெளி வாசல் போக பூந்தோட்டத்தில் தெரிந்தது நிழலொன்று.
பதுங்கி போன களவானியை கையும் களவுமாய் பிடிக்க நினைத்த ரீசனோ முன்னோக்கி பின் நிறுத்தினான் அவன் கையில் ஆயுதங்கள் ஏதுமில்லாததால்.
சுற்றி முற்றி...
அத்தியாயம் நூற்றி இருபத்தி ஆறு
பங்களா பளபளவென்றிருந்தது.
குஞ்சரி சொல்ல ரீசன்தான் ஆன்ட்டி ஹீரோ கீரனின் மூலம் ஆட்களை வரவழைத்து சுத்தம் செய்திருந்தான்.
தம்பதிகள் இருவரும் பூஜை அறையில் வீற்றியிருந்தனர். கீரனுக்கு பெரிய சிலைதான் வைக்க வேண்டும் அப்பெரிய மாளிகையை நண்பனுக்காக பக்கவாய் ரெடி செய்து...
அத்தியாயம் நூற்றி இருபத்தி நான்கு
கலப்படமில்லா மெய்யன்பு நேசிப்பவர்களின் தவறுகளை அறிந்த பின்னும் அவர்களின்பால் ஈடு இணையற்ற அன்பு கொள்ளும்.
ரீசனை போல். அவனின் குஞ்சரி மீது கொண்ட காதலை போல்.
காதலின் மறுப்பெயர் என்னெவென்றால் குஞ்சரி என்பான் ரீசன். வாழும் போதே சொர்கம் உண்டா என்றால் குஞ்சரியின்...
அத்தியாயம் நூற்றி இருபத்தி மூன்று
சித்தரிக்க முடியா சிலாகிப்புத்தான் குஞ்சரியின் மீது ரீசன் கொண்ட காதல்.
அடுத்தவர்களுக்கு அவன் கெட்டவனாகினும் கட்டியவளுக்கு ராமனே விசாவை தொட்ட போதிலும்.
கல்லூரி காலத்தில் கூட இதழ் முத்த பரிமாற்றங்களை தாண்டி வேறெந்த சல்லாபத்திற்கும் சம்மதிக்காத அக்மார்க் மாடர்ன்...