What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

visakha

  1. KD

    அத்தியாயம்: 76

    அத்தியாயம் 76 வாசலில் பைக் முறுக்கும் சத்தம் கேட்க, சின்னஞ்சிறு குட்டி கால்களோ குடுகுடுவென வரவேற்பறையிலிருந்து ஓடியது முன் வாசல் நோக்கி. ''தீனா! தீனா! டேய்! ஓடாதடா! டேய் நில்லுடா! அட! பாறேன் என்னா ஓட்டம் ஓடுறான்!'' என்ற விசாவோ பின்னே துரத்தி ஓடினாள் பெற்றெடுத்த ஆண் செல்வத்தை தொடர்ந்து...
  2. KD

    அத்தியாயம்: 75

    அத்தியாயம் 75 அரக்கியாய் மாறியிருந்த குஞ்சரி வயிற்று பிள்ளைக்காரியின் உயிரை கொஞ்சங்கொஞ்சமாய் எடுத்திட ஆரம்பித்திருந்தாள். ''குஞ்சரி!'' என்ற ஆங்காரமான ஆண்குரல் கொடுத்த தாக்கத்தில் திடுக்கிட்ட வஞ்சகியோ திரும்பி பார்த்தாள் முதுகிற்கு பின் கோபமாய் நின்றிருந்த கணவன் தீனரீசனை. வந்திருந்தான்...
  3. KD

    அத்தியாயம்: 74

    அத்தியாயம் 74 பூட்டியிருந்த மாளிகையின் கதவை திறந்து உள்ளே சென்றாள் விசா. அப்பா தேவேந்திரன் இறந்து இன்றோடு ஒரு வருடம் முடிந்திருந்தது. காலையிலேயே ப்ரீதன் உடன் வர சிவன் சன்னிதானத்தில் மோட்ச விளக்கொன்றை படைத்தது விட்டு நேராய் இங்கு வந்து சேர்ந்திருந்தாள் ஒற்றை பெண்ணவள். மருமகனில்லா ப்ரீதனோ...
  4. KD

    அத்தியாயம்: 72

    அத்தியாயம் 72 ''ஹாய் சார்..'' என்று பற்கள் வரிசைக் கட்ட கேசுவலான ஆங்கில வணக்கம் ஒன்றை வைத்தாள் முன்னிருந்தவனுக்கு விசா. ''ஹாய் விசா..'' என்றவனோ நாற்காலியை இழுத்துப் போட்டமர்ந்தான் டின்னரை ருசிப்பார்க்க. ''தேங்கி யூ சோ மாச் சார்.. நீங்க வருவீங்கன்னு நான் கொஞ்சங் கூட எதிர்பார்க்கவே இல்லே...
  5. KD

    அத்தியாயம்: 69

    அத்தியாயம் 69 ''குஞ்சரி கொஞ்சம் ஸ்னேக்ஸ்.. குடிக்க தண்ணி.. அப்பறம் ஜூஸ் எல்லாமே இந்த டேபிள் மேலையேதான் இருக்கு..'' என்ற அமராவதியோ மெதுவாய் மங்கையவளை கைத்தாங்கலாய் பற்றி மஞ்சத்தில் அமர வைத்தாள். ''போகாத அமரா..'' என்றவளோ குழந்தையாய் உதடு பிதுக்கினாள் அமராவின் கைகளை பிடித்துக் கொண்டு. ''ஜஸ்ட்...
  6. KD

    அத்தியாயம்: 68

    அத்தியாயம் 68 ''ஐயோ சொன்னா புரிஞ்சிக்கோங்க! என்னால இங்க என் வைஃப்பே தனியா விட்டுட்டு வர முடியாது.. அவுங்களுக்கு உடம்பு முடியலே.. நான் கண்டிப்பா அவுங்க பக்கத்துலே இருந்தே ஆகணும்..'' ரீசன் போனில் வழக்கறிஞரோடு வார்த்தை போர் நடத்திக் கொண்டிருந்தான். அவனின் பினாங்கு மதுக்கூடத்தில் குடியை போட்டு...
  7. KD

    அத்தியாயம்: 67

    அத்தியாயம் 67 ஆறு மாதங்கள் கடந்திருந்த வேளையில் ப்ரீதனுக்கு பைக் ஆக்சிடெண்ட் என்று அவன் மம்மி போட்ட குண்டில் அலறியடித்துக் கொண்டு வந்திருந்தாள் விசா. பையனுக்கு கூட இப்போதைக்கு ஒரு வயதாகி பல் முளைத்திட ஆரம்பித்திருந்தது. ஆறு மாத கைக்குழந்தையாக இருக்கையில் விசாவோடு சேர்த்து ப்ரீதனின் அன்பையும்...
  8. KD

    அத்தியாயம்: 66

    அத்தியாயம் 66 ''ப்ரீதன்! ப்ரீதன்!'' விசாவின் குரல் ஓங்கி ஒலித்தது ஆணவனின் அறைக்குள். குளியலறைக்குள் பள்ளிக் கொண்டவனோ முகத்திலிருந்த சோப்பை கைகளால் வழித்தெடுத்து செவிகளை கூர்மையாக்கினான் மறுபடியும் அவனின் பெயர் ஏலமிடப்பட. ''பார்ட்னர்! ஹலோ! ப்ரீதன்! என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க நீங்க உள்ளே...
  9. KD

    அத்தியாயம்: 46

    அத்தியாயம் 46 ஒருவழியாய் சாந்தமாகியிருந்தாள் குஞ்சரி. அவளை அப்படியே நெஞ்சில் போட்டு தலைகோதியவனோ அவளின் இந்நிலையை கண்டு கவலைக் கொள்ளாமல் இல்லாமல். ''ரீசன்.. நான் தூங்கவா..'' இல்லத்தரசி அவள்தான் கேட்டாள். கணவனவனோ போர்வையை இழுத்து போர்த்தி மனைவியின் முதுகை தட்டினான் அருணியவள் தூங்கிட...
  10. KD

    அத்தியாயம்: 44

    அத்தியாயம் 44 ஏசி அறையில் குளித்திருந்தாள் குஞ்சரி. டைரியின் முதல் பக்கமோ அச்சங்கொண்ட ஆயிழையை ஏளனமாய் பார்த்து சிரித்தது. ''கொலைகாரி! செத்திடு! பொய்க்காரி! செத்திடு! ரீசன் உனக்கில்லே! செத்திடு! வா! வந்து தூக்கு போட்டுக்கோ! வா! வா! சீக்கிரம் வா!'' அசரீரியாய் குரலொன்று கேட்டது கோமகளின்...
  11. KD

    அத்தியாயம்: 43

    அத்தியாயம் 43 மணி விடியற்காலை நான்கு முப்பத்தி இரண்டு. அப்படித்தான் காட்டியது மேஜை மீதிருந்த டிஜிட்டல் கடிகாரம். குளு குளு ஏசியில் நல்ல உறக்கம் ரீசனுக்கு. குஞ்சரியோ இமைக்காது கணவன் அவன் முகத்தையே பார்த்திருந்தாள். ஏறக்குறைய இருபது நிமிடங்களாகவே பொஞ்சாதியவள் காதல் மணாளனின் நித்திரை அழகை...
  12. KD

    அத்தியாயம்: 42

    அத்தியாயம் 42 சரியாய் இரண்டு வாரங்கள் கடந்திருந்தது. வந்த ஒரே வாரத்தில் கிளம்புவதாய் இருந்த ப்ரீதனோ புது தாய் விசாவிற்காக அவனின் பயணத்தை எக்ஸ்ட்ரா ஏழு நாட்கள் நீட்டிப்பு செய்திருந்தான். ''பார்ட்னர்.. நீங்க போய்தான் ஆகணுமா..'' என்றவளோ குழந்தையை மடியில் போட்டு தூங்க வைத்தப்படி கேட்க...
  13. KD

    அத்தியாயம்: 41

    அத்தியாயம் 41 குகப்ரீதன் முப்பத்தி மூன்று வயதான ஆண்மகன். விசாவிற்கும் அவனுக்கும் ஏறக்குறைய எட்டு பத்து வயது வித்தியாசம். பெரிய அழகனில்லை என்றாலும் பொத்தாம் பொதுவாக சொல்லலாம் ஓரளவுக்கு அழகென்று. பார்ப்போரின் பார்வையை பொறுத்து ஒருவரின் அழகு அவ்வளவே. பிடித்தவர்களுக்கு அவரவர் இணை என்னவோ...
  14. KD

    அத்தியாயம்: 40

    அத்தியாயம் 40 வெளியிலோ ஜோவென்ற மழை. குகப்ரீதனின் நெஞ்சில் துஞ்சிக் கிடந்தவளின் வல மார்போ கனக்க ஆரம்பித்தது. கூடவே, கொஞ்சமாய் வலி. சிணுங்கியவள் மெதுவாய் கண்கள் விழிக்க, விறலியின் தலையில் கையை வைத்தாற்படி ப்ரீதன் இன்னும் எழாமலே இருந்தான். ''பார்ட்னர்.. பார்ட்னர்..'' என்றவளின் குரல்...
  15. KD

    அத்தியாயம்: 39

    அத்தியாயம் 39 மணி விடியற்காலை ஐந்து ஆணவன் அவனுக்கான டேபிளில் அமர்ந்து மடிக்கணினியில் குடும்பம் நடத்த, விறலி விசாகாவோ மெதுவாய் அடிகள் வைத்து வந்து நின்றிருந்தாள் அவன் முன்னிலையில். முத்தத்திற்கான பஞ்சாயத்து ஒருவழியாய் முடிந்து போக எப்படியோ தூங்கிப் போயிருந்தாள் பேதையவள். இடியின் சத்தத்தில்...
  16. KD

    அத்தியாயம்: 38

    அத்தியாயம் 38 இரவாகியும் உண்மை அறியாமல் விசாகா வீடு திரும்பிட நள்ளிரவு ஒன்று. முதல் படத்தை வெற்றிகரமாக பார்த்து முடித்த ஜோடிகள் இருவரும் அடுத்த படத்தையும் பார்த்திட ஆரம்பித்திருந்தனர். கொரிக்கவும் குடிக்கவும் இன்ஸ்டண்டாக அறையின் பிரிஜுக்குள் என்ன இருந்ததோ அதை கொண்டே இரவை தாண்டிய சப்பரை...
  17. KD

    அத்தியாயம்: 37

    அத்தியாயம் 37 இரவு மணி பத்து. விடுதியின் அறை கதவைத் திறந்து உள்ளே நுழைந்தனர் விசாவும் பேபி சீட்டரான ஆண்மகனும். குழந்தையோ பெண்ணவள் கையிலிருக்க, ஆணவன் கைகளிலோ நிறைய ஷாப்பிங் பைகள் ஒன்றோடு ஒன்று முட்டி மோதி போர் கொண்டிருந்தன. அவைகளை நேராய் கொண்டு போய் சோபாவில் வைத்தவனோ நேராய் சென்று நுழைந்தான்...
  18. KD

    அத்தியாயம்: 35

    அத்தியாயம் 35 ஸ்டார்பாக்ஸ் ''ஓஹ்.. சரி.. சரி..'' என்றவனோ சிணுங்கிய குழந்தையை நெஞ்சோடு சேர்த்தணைத்தவாறு மென்மையாய் ஆட்டி தூக்கம் கலையாது பார்த்துக் கொண்டான். விசாவோ கப்பிலிருந்த காஃபியை சில மிடறுகள் வைத்தாள். ''டைம் ஆகுமா..'' என்றவனின் கேள்வியில் முடக்குகள் வைத்தவளுக்கோ புரையேறிக் கொண்டது...
  19. KD

    அத்தியாயம்: 34

    அத்தியாயம் 34 விமான பயணம் ஜன்னல் சீட்டொரம் அமர்ந்திருந்த விசாவின் கையிலோ பச்சிளங் குழந்தை. வீலென்ற சத்தத்தில் மொத்த விமானமும் விறலி அவளைத்தான் திரும்பி பார்த்தது. அவமானத்தில் கூனி குறுகியவளோ அழும் குழந்தையின் காரணம் புரியாது தவித்தாள். ''ஷு! அழாதே! ஐயோ! பிளீஸ்! அழாதே! சொல்றந்தானே! அழுகாமே...
  20. KD

    அத்தியாயம்: 32

    அத்தியாயம்: 32 உலகத்தில் எந்த மூலைக்கு போனாலும் சரி கற்பு சம்பந்தமான பஞ்சாயத்தின் முடிவில் காரணமானவர்கள் என்றைக்குமே கேள்விக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள். தொலைத்த ஜீவனே அத்தனை பேரின் வசைவையும் வாங்கிக் கொண்டு நிற்கும். தினா விசா இருவரின் விடயத்திலும் பெரும்பாலும் எல்லா சூழ்நிலையிலும் சின்ன...
Top