அத்தியாயம் 2
நிகழ்காலம்
வேதாவின் படுக்கையறை
அட்சராவை படுக்கையறைக்கு அழைத்து வந்த ஆடவனோ அவளை மஞ்சத்தில் அமர வைத்தான்.
அறையின் கதவை லோக் செய்தவன் நேராய் ட்ரஸிங் டேபிள் நாற்காலி நோக்கி நடையைக் கட்டினான்.
குலுங்கி கதறிய பேடுவோ, அழுகையை நிறுத்தும் எண்ணம் கொள்ளாது தொடர்ந்து ஒப்பாரிக் கொண்டாள்...
அத்தியாயம் 62
கடவுள் கூட கைவிட்டிடுவார் பைக் விட்டிடாது இதுவே பெரும்பாலான இளைஞர்களின் மைண்ட் செட். இது இப்போது மட்டுமல்ல எப்போதுமே மாறாத ஒன்று ஆண்களிடத்தில்.
பைக்கோ காரோதான் அவர்களின் முதல் மனைவி, காதலி எல்லாமே அவர்களுக்கு.
தீனவானனுக்கும் அவனின் பைக் அப்படித்தான். இருந்தும் தலையெழுத்தை யார்...
அத்தியாயம் 60
விரனுக்கு தெரியும் நிழலிகாவின் முடிவு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றுதான். ஆனால், அதே சமயம் அவளை கட்டாயப்படுத்தி அவனோடு இருத்திக் கொள்வதும் நியாயமில்லையே.
இருப்பினும், காதல் கொண்ட மனதது கேட்கவில்லை. வேண்டாம் என்பவளைத்தான் வேண்டுமென்று பிடிவாதம் பிடிக்கிறது. என்செய்ய, காதல் கபாலத்தை...
அத்தியாயம் 59
பழுதாகிய பைக்கை ஒருவாரியாய் சமாளித்து ஒட்டிய ரீசன் வந்து சேர்ந்திருந்தான் குஞ்சரியின் வீட்டுக்கு.
ஆணவனை கண்டு ஓடி வந்தவளோ கட்டிக் கொண்டாள் நடு ரோடு என்றும் பாராது அவனை இறுக்கமாய். சம்பவத்தின் ஆடென்னவோ ரீசன்தான். வாத்தியார் மகனாயிற்றே எப்படி தெரியாமல் இருக்கும் அங்கிருப்போருக்கு...
அத்தியாயம் 57
இதுவரை மயிலினியின் பழைய கதையை யாரும் கிண்டி கிளறியதில்லை. ஆனால், மொத்த குடும்பமும் அறியும் புதிய உறவுகளான அண்ணிகளை தவிர்த்து.
மயிலினி சிறு வயதிலேயே பெற்றோர்களால் கைவிடப்பட்ட சிறு பிஞ்சு.
பணக்கார குடும்பம்தான் மயிலினியின் பூர்வீகம். இருப்பினும், குடிப்பழக்கம் கொண்ட தத்தியான...
அத்தியாயம் 58
பைக்கை பார்க் செய்து வரவேற்பறை நுழைந்த விரனோ தூங்காது இன்னும் டிவி பார்த்துக் கொண்டிருந்த சரனை கண்டான்.
தம்பியின் முன் எவ்வித சைன் அண்ட் சிம்டம்சுகளையும் காட்டிக்கொள்ளாதவனோ,
''இத்தனை மணி வரைக்குமா டிவி பார்ப்பாங்க?! அடைச்சிட்டு போய் படு!''
என்றவனை காய்ச்சி விட்டு முனகியவாறே...
அத்தியாயம் 56
மந்தமான வானிலையில் சுரோத்தமன் ஒளிந்திருந்தான் கறுத்திருந்த மேகங்களுக்குள்.
ஒரே நேரத்தில் இரு உயிர்களை காவு வாங்கியிருந்தது குஞ்சரியின் அவசரமான முட்டாள்தனம்.
காரியங்கள் எல்லாம் நடந்து முடிந்து இரு நாட்கள் கடந்திருந்த வேளையில் கந்தல் கோலமாய் தலைவிரிக் கொண்டு வீட்டுக்குள்...
அத்தியாயம் 57
நடந்து முடிந்த சம்பவங்களை அசைபோட்ட விரனோ மருதாணி கடையை மளிகை கடைப் போல் ஆக்கினான்.
நடந்தது நடந்தாயிற்று. அதை மாற்றிட இயலாது. அதேப்போல் அவனின் இயல்பை இனி மறைக்கவோ மறக்கவோ கூட முடியாது.
உணர்ச்சிகளின் வெளிப்பாட்டில் அரங்கேறிடும் கலவரத்திற்கு விரன் தன்னிலை விளக்கம் கொடுக்க முடியா...